Latest செய்திகள் News

யாழ் மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குமுதினிப் படகு திருத்தம் விடயம் ஆராய்வு!!

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்

SUB EDITOR SUB EDITOR

கடற்றொழில் சங்கங்களுக்குள் அரசியல் தலையீடுகள்..!!

"சங்கங்களின் ஒருங்கிணைப்பு இல்லாமல் கடற்றொழிலாளர்கள் சமூகம் தாயில்லாத பிள்ளைகள் போல     தவிக்கின்றனர் " என

SUB EDITOR SUB EDITOR

ஈஸ்டர் தாக்குதலின் பின் சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சயள்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும்

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை சென்ற 322 பேர் கைது

 சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், அப்பிரதேசத்திற்கு போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற

SUB EDITOR SUB EDITOR

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருள் பயன்படுத்திய 08 பஸ் சாரதிகளும், நடத்துனரும் கைது!

களுத்துறை பகுதியில் பொதுப்போக்குவரத்து பஸ்களில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பயன்படுத்தியிருந்த குற்றச்சாட்டின் கீழ் 08

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று (20/05) 342 ரூபாயைத் தாண்டியுள்ளது.

SUB EDITOR SUB EDITOR

யாழில் வேலையின்றி வேதனம் பெற்ற 5 வைத்தியர்கள் – சிறிபவானந்தராஜா எம்.பி அதிரடி!

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் ஐந்து மருத்துவர்கள் எந்தவித பணியிலும் ஈடுபடாமல் வேதனம் பெற்றுள்ளமை தொடர்பில்

SUB EDITOR SUB EDITOR

14 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

சுமார் 14 கோடியே 56 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள்

SUB EDITOR SUB EDITOR

முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு !

யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது

SUB EDITOR SUB EDITOR

சிறிதரன் எம்.பி. விடயம் மூவர் கொண்ட குழு நியமனம் – மத்தியகுழு தீர்மானம்!!

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு

SUB EDITOR SUB EDITOR

நெல்லியடி பஸ் நிலையத்தில் ஒருவர் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு!

நெல்லியடி பேருந்து நிலையத்தில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில்

SUB EDITOR SUB EDITOR

டித்வா நிவாரண மோசடி – அனர்த்த நிவாரண சேவை அதிகாரி தற்காலிக பணிநீக்கம்

மொனராகலை மாவட்டத்தில் டித்வா இழப்பீட்டு வழங்கல் தொடர்பாகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரியின்

SUB EDITOR SUB EDITOR

மீண்டும் நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ நிபுணர்கள்!

இலங்கையின் மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில்

SUB EDITOR SUB EDITOR

நாட்டின் கடன் வழங்கும் சராசரி வட்டி வீதம் 9.79 சதவீதமாக உயர்வு!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் வர்த்தக நிறுவனங்களும் நுகர்வோரும் வங்கிகளிடமிருந்து

SUB EDITOR SUB EDITOR

2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த

SUB EDITOR SUB EDITOR