புங்குடுதீவு கண்ணகை அம்மன் நேற்றையதினம் தேர்த் திருவிழா!
வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தில் நேற்றையதினம் (ஏப். 22) தேர்த்…
நெடுந்தீவில் இதேநாளில் கொலையுண்டவர்க்கு சம்பவ இடத்தில் அஞ்சலி ( 22.04.2023 – 22.04.2024)
எப்பாவமும் அறியாமல் தங்கள் உயிர்களை கடந்த வருடம் இதே நாளில் அவலமாக பறிகொடுத்த நெடுந்தீவின் துன்பியல்…
வவுனியாவில் மூன்று வாகனங்கள் விபத்து – ஒருவர் பலி இருவர் காயம் !
வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில்ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
குறைந்த வருமானம் பெறுவோருக்கான அரிசி வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணத்தில் நாடளாவிய ரீதியில்குறைந்த வருமானத்தக் கொண்ட குடும்பங்களுக்கு இரண்டு மாதத்திற்கு 20…
வவுனியா வைத்தியசாலையில் கர்ப்பவதி தவறி வீழ்ந்ததில் தாயும் சிசுவும் மரணம்!
வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன், அவரதுவயிற்றில் இருந்த சிசுவும்…
நெடுந்தீவில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கலுக்கான நடமாடும் சேவை !
நெடுந்தீவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பாக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தில் பதிவினை மேற்கொண்டோருக்கான…
இன்று முதல் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 22) மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே…
நெடுந்தீவில் மாபெரும் மது , போதைப்பொருள் தடுப்பு ஆர்ப்பாட்டப் பேரணி – பிரதேச செயலரிடம் மகஜர் கையளிப்பு.
நெடுந்தீவில் மது , போதைப்பொருள் தடுப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இன்று (ஏப்ரல் 22) திங்கட்கிழமை காலை…
நெடுந்தீவை உலுக்கிய கோர தாண்டவத்தின் முதலாம் ஆண்டு இன்று!!
நெடுந்தீவு இறங்கு துறைக்கு முன்பாக அமைந்திருந்த வீடொன்றில் தங்கியிருந்தஐவர் கடந்த வருடம் இதேநாளில் (22.04.2023) அதிகாலை…