நெடுந்தீவு கொலை இடம்பெற்ற வீடு உறவினர்களிடம் இன்று கையளிப்பு!
நெடுந்தீவு மாவிலித்துறைமுகப் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி கொலை நடைபெற்ற வீடு உறவினர்களிடம் முழுமையாக …
நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடற்கூற்றுப் பரிசோதனை நாளை!
நெடுந்தீவில் நடந்த கொலைச் சம்பவத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை…
நெடுந்தீவில் கொலையுண்ட இருவரது இறுதிக் கிரியைகள் நேற்று!
நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட வேலாயுதபிள்ளை நாகரத்தினம் மற்றும் கார்த்திகேசு நாகசுந்தரி ஆகியோரது சடலங்கள் நேற்று(ஏப்ரல் 27…
நெடுந்தீவுத் தாக்குதலில் காயமடைந்த மூதாட்டியும் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த…
நெடுந்தீவில் கொலையுண்ட சுப்ரமணியம் மகாதேவனின் இறுதிக் கிரியைகள் இன்று!
நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட சுப்ரமணியம் மகாதேவன் என்பவரது இறுதிக் கிரியைகள் இன்று (ஏப்ரல் 26) இடம்பெற்றன.…
நெடுந்தீவு கொலையுண்ட இருவரது சடலங்களும் தீயுடன் சங்கமம்!
நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை…
மரண அறிவித்தல் (திருமதி வேலாயுதபிள்ளை நாகரத்தினம்)
நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் இலக்கம் 178 பாண்டியன்குளம் கொலண்ட் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலாயுதபிள்ளை…
நெடுந்தீவில் கொலையுண்டோரின் இறுதிக் கிரியைகள் இன்று!
நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேரின் இறுதிக் கிரியைகள்…
நெடுந்தீவு ஐவர் படுகொலை வழக்கு: சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை…