நெடுந்தீவில் இதேநாளில் கொலையுண்டவர்க்கு சம்பவ இடத்தில் அஞ்சலி ( 22.04.2023 – 22.04.2024)
எப்பாவமும் அறியாமல் தங்கள் உயிர்களை கடந்த வருடம் இதே நாளில் அவலமாக பறிகொடுத்த நெடுந்தீவின் துன்பியல்…
நெடுந்தீவில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கலுக்கான நடமாடும் சேவை !
நெடுந்தீவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பாக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தில் பதிவினை மேற்கொண்டோருக்கான…
இன்று முதல் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 22) மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே…
நெடுந்தீவில் மாபெரும் மது , போதைப்பொருள் தடுப்பு ஆர்ப்பாட்டப் பேரணி – பிரதேச செயலரிடம் மகஜர் கையளிப்பு.
நெடுந்தீவில் மது , போதைப்பொருள் தடுப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இன்று (ஏப்ரல் 22) திங்கட்கிழமை காலை…
நெடுந்தீவை உலுக்கிய கோர தாண்டவத்தின் முதலாம் ஆண்டு இன்று!!
நெடுந்தீவு இறங்கு துறைக்கு முன்பாக அமைந்திருந்த வீடொன்றில் தங்கியிருந்தஐவர் கடந்த வருடம் இதேநாளில் (22.04.2023) அதிகாலை…
க. பொ. த. சாதாரண தர மாணவர்களுக்கும் நாளைய தினம் (ஏப்ரல்22) நெடுந்தீவில் செயலமர்வு
நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட இவ் வருடம் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு…
சிறப்பாக இடம்பெற்ற மருதமடு அன்னையின் நெடுந்தீவு பயணம்!
மருதமடு அன்னையின் நெடுந்தீவுக்கான திருப்பயணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்21) காலை 9.45 மணிக்கு கடற்படை படகு…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி – நெடுந்தீவில் அஞ்சலி!
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இன்றைய தினம் மருதமடு அன்னை…
மருதமடு அன்னையை வரவேற்க அலைகடல் என திரண்ட நெடுந்தீவு மக்கள் – விழாக்கோலம் கொண்ட நெடுந்தீவு!
மருதமடு அன்னையின் நெடுந்தீவுக்கான திருப்பயணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்21) காலை 9.45 மணிக்கு கடற்படை படகு…