நெடுந்தீவு திரு இருதய முன்பள்ளிச் சிறார்களின் பொங்கல் விழா ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் சிறப்பாக நடைபெற்றது.
நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியின் பொங்கல் நிகழ்வும் சிறுவர்களின் மாதிரிச் சந்தையும் இன்று (ஜனவரி19) நடத்தப்பட்டது.…
நெடுதீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தால் நெடுந்தீவில் நடத்தப்பட உள்ள தமிழர் பண்பாட்டு விழாவின் முன்னேற்பாட்டு…
நெடுந்தீவு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தின் தைப் பொங்கல் விழா பாடசாலை அதிபர் கலைவாணி நடராஜலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயத்தில் தைப்பொங்கல் விழா பாடசாலை அதிபர் நகுலசிறி லோகேஸ்வரி தலைமையில் மிகவும் சிறப்பாக…
நெடுந்தீவில் உள்ள வாடகை வாகன மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இணைந்து நேற்று (ஜனவரி 16)…
நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் இன்று (ஜனவரி 16) தைப் பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன. பிரதேச செயலர்…
பொங்கல் தினமான இன்று நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தில் பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன.
நெடுந்தீவுப் பிரதேச மாணவர்களுக்கான ஐம்பது நாள்கள் சத்துணவூட்டும் திட்டம் கடந்த 11 ஆம் திகதி Ceylon…
Sign in to your account