வாடகை வீட்டில் தங்கியுள்ள மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கொழும்பில் வாடகை வீட்டில் தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் நுகேகொட பகுதியில் உள்ள அவரின் நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான வீட்டில் தங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அரசின் அதிகாரப்பூர்வ இல்ல வசதி இரத்து

SUB EDITOR SUB EDITOR

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

சுற்றாடல் சட்டங்களை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சுற்றாடல் சட்டங்களை

SUB EDITOR SUB EDITOR

பொலிஸார் துரத்தி வந்த கார் மோதி கோர விபத்து !

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸார் துரத்தி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து மோதியதில், மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நவாலி, மூத்த நயினார் ஆலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மானிப்பாய்

SUB EDITOR SUB EDITOR

சுனாமி மற்றும் டித்வா புயலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல்!

சுனாமி மற்றும் டித்வா புயல் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை வெள்ளிக்கிழமை (26/12) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

SUB EDITOR SUB EDITOR

பணத்தை சேமிக்க துடிக்கும் பேராசைகளால் இந்த நிலைமை ஏற்பட்டது – பேராயர்!

அரசியல் வாதிகள் பணத்தை பெற்றுக் கொண்டு காடழிப்பு, சதுப்பு நிலங்களை நிரப்புதல், மலைகளில் கட்டிடங்கள் அமைப்பதற்கு அனுமதி அளித்தல் போன்ற பாரிய அளவில் சுற்றுச் சூழலை நாசப்படுத்த உதவி செய்தனர். நத்தார் பண்டிகையின் தேசிய நிகழ்வு இன்று (25.12) உஸ்வட்டகெய்யாவ தேவாலயத்தில்

SUB EDITOR SUB EDITOR

அழியும் கடல் வளம்… பறிபோகும் மீனவர்களின் வாழ்வாதாரம்!!!

​மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணைப் பகுதிகளில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்து வருகிற சூழலியல் அழிவு, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளால் நமது கடல் படுகையில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்கள் முற்றாக அழிக்கப்படுகின்றன. ​வாழ்வாதாரப் பாதிப்பு ?உள்ளூர்

SUB EDITOR SUB EDITOR

பூநகரி பிரதேச மீனவர்களுக்கு 2 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காப்பு அங்கிகள் கையளிப்பு!

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீனவர்களுக்கான உயிர் காப்பு அங்கிகள் பூநகரி கடற்தொழிலாளர்கள் சங்கங்களின் சமாசத்திடம் நேற்றைய தினம் (24/12) கையளிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  பதினாறு

SUB EDITOR SUB EDITOR

ஆபத்தான நிலையில் பதுளை மாவட்டம் – கண்டியில் அதிகளவான உயிரிழப்புக்கள்

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68 வீதமானவை மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. டித்வா பேரிடர் காரணமாக பதுளை மாவட்டத்தில் மட்டும் 368 பிரதான மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதுளை மாவட்ட

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை மாற்றிடத்தில் குடியமர்த்த ஏற்பாடு!

புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட பகுதியில் வாழும் மக்களின் சூழல் மக்களின் இயல்பு வாழ்வுக்கு ஏற்றதொன்றாக இல்லாமையால் அப்பகுதியில் வாழும் மக்களது நலன்கருதி மாற்று இடம் ஒன்றை ஏற்பாடு செய்து அவர்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுப்பதற்கு வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு

SUB EDITOR SUB EDITOR

12 ஆவது முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு நடைபெற்றது!

மாவட்ட  மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனுடைய சேவையை வழங்குவதனை இலக்காக் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான 12 ஆவது முல்லைத்தீவு மாவட்டத்தின்  பிரதேச செயலாளர் மாநாடு நேற்றையதினம் (24/12) கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்

SUB EDITOR SUB EDITOR

அனர்த்தத்தின் பின்னரான நிலமைகள் தொடர்பாக திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல்

அண்மையில் ஏற்பட்ட “டித்வா”வெள்ள அனர்த்த நிலைமைகளுக்குப் பின்னராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (24.12) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 99 படகுகள் 360 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது !

இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (24/12) வரையான காலப்பகுதியில் கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 99 படகுகள் மற்றும் பலநாள் மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 360 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு

SUB EDITOR SUB EDITOR

இந்தியா கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து!

இந்தியாவின் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று(25/12)  அதிகாலை படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து மீது எதிர்புறம் வந்த லாரி மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து தீ பற்றியது. இதில் சுமார் 11 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக முதற்கட்ட

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி:

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25/12)  கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார்

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கு கடத்த இருந்த 550 கிலோ கஞ்சா பறிமுதல்!

தமிழ்நாடு தெற்கு வாணி வீதி கிராமத்தில் உள்ள பசுபதி பாண்டியன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கேணிக்கரை காவல்துறையினர் இன்று (24.12)  சோதனை செய்ததில் 550 கிலோ கஞ்சா கைப்பற்றியுள்ளனர். தோப்பு பகுதியில்

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி கரைச்சியில் Clean Sri Lanka திட்டத்தின் நடமாடும் சேவை!

சனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில்  Clean SriLanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின்  நடமாடும் சேவை வேலைத்திட்டம் இன்று(24.12) புதன்கிழமை சிறப்புற நடைபெற்றது குறித்த நடமாடும் சேவை கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தலைமையில், ஸ்கந்தபுரம்

SUB EDITOR SUB EDITOR