பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு…
கட்டைக்காடு சென்மேரிஸ் நாடக மன்றத்தின் “துயர் சுமந்த கரைகள்” இசை இறுவட்டு நேற்றையதினம் (26/12) வெளியிட்டு வைக்கப்பட்டது. ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் இடம்பெற்ற போது ” துயர் சுமந்த கரைகள்” இறுவட்டு வெளியிடப்பட்டது.…
நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலையத்தினரால் நெடுந்தீவு கோட்டப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (26/12) நிலைய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலைய தலைவர் தலைமையில்…
ஆழிப் போரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்துள்ள நினைவு தூபி வளாகத்தில் நேற்று (26/12) காலை இடம்பெற்றது. முதலில், நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.மலர் மாலையை வடமராட்சி…
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் கடந்த நவம்பர் 03 அன்று இராமநாதபுரம் நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஊர்க்காற்றுறை நீதிமன்றத்தில்…
சுனாமி பேரழிவினாலும், பல்வேறு இயற்கை அனர்த்தங்களினாலும் நாட்டில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தின நினைவு நிகழ்வு இடம்பெற்றது கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (26.12) காலை 09..25 மணிக்கு அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அவர்களினால்…
டிட்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அவ்வாறு குடியேற விரும்புபவர்களுக்கு ஒரு கோடி ரூபா நிதியை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். எனினும், உரிய…
2025ம் ஆண்டு தேசிய ஆங்கில தினப்போட்டியில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களான K.சுவேதனா,T.அமுதவன் ஆகியோர் Creative write போட்டியில் பங்குபற்றி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன்முதலாக வெற்றியை தமதாக்கிக் கொண்டனர். இவ்விரு மாணவர்களையும் கெளரவிக்கும் வகையில் கெளரவிப்பு நிகழ்வானது கிளிநொச்சி…
அனர்த்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூருவதோடு பாதிக்கப்பட்டவர்களிற்கு நல்லாசி வேண்டும் முகமாக, மார்கழி 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் தேசிய ரீதியாக நினைவு கூரப்பட்டு வருகின்றது. அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் (26.12) …
யாழ் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் IOM பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (26.12) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்த பாதிப்பு மற்றும் அதிக பாதிப்புக்கு உள்ளான இடங்கள் அதன் …
தையிட்டியில் தனியார் காணிகளைச் சட்ட விரோதமாக அபகரித்து ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்டு வருகிறது. அதனை மேற்கொள்ளுவது சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய காவல்துறையும், நாட்டை இன, மத பேதமின்றிப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புப் படைகளும், அனைத்து மக்களையும் சமனாகக் கருதி…
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், இலங்கையில் தங்க நகைகளின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் சராசரியாக, ஒரு பவுண் தங்க நகைகளின் விலை சுமார் 20,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியம்…
மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று (25.12) மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின்…
கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி அம்பலாங்கொடை பிரதேசத்தில் காட்சியறை முகாமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, இவர்களில் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினராலும்,…
நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தின் சிறார்களுக்கான வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு 17 (29/12/2025) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வாழ்விற்கான பேரொளி "வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமுக…
வடக்கு மாகாண பொதுச்சேவையின் இணைந்த சாரதிகள் சேவையில் நிலவும் மோட்டார் வாகன சாரதி தரம் III பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி அவர்களால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவி வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலமாக…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account