வீதிக்கு கீழே பெருமளவு மனித உடல்கள் இருக்கலாம்!- அச்சம் தெரிவிக்கிறார் சட்டத்தரணி நிறஞ்சன்!
வீதியின் கீழே பெருமளவான மனித உடல்கள் எலும்பு கூடுகள் இருக்கலாம் என அச்சம் அடைவதோடு, நீதிமன்றில்…
இலங்கை ஊடகவியலாளருக்கு திமோர் – லெஸ்ட்டே விருது வழங்கி கௌரவிப்பு!
இலங்கையின் ஊடகவியலாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஃப்ரெடி கமகேவுக்கு கடந்த 27 ஆம் திகதி கிழக்குத்…
விழிப்புணர்வு சுவரொட்டி யாழ் மாவட்ட செயலரிடம் கையளிப்பு!
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) விழிப்புணர்வு…
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை!
வட்டுக்கோட்டை பொலிஸாரால் சித்திரவதைக்குள்ளான நிலையில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாண பிராந்திய…
உதயன் பத்திரிகை நிறுவனத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை நிகழ்வு!
உதயன் பத்திரிகை நிறுவனத்தின் 39 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட குருதிக்கொடை நிகழ்வு…
அரியாலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் திறப்பு விழா இன்று!
அரியாலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் திறப்பு விழா இன்று(நவம்பர் 29) நண்பகல் 12.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
முன்னாள் உதவி அரசாங்க அதிபர் நாகேந்திரர் இராமச்சந்திரன் காலமானார்!
ஓய்வுநிலை நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபரும், முன்னாள் நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தலைவருமான 81…
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தால் பனம்பாத்தி போடும் செயற்திட்டம் ஆரம்பம்!
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் “நல்வாழ்வு நம்கையில் “ வேலைத்திட்டத்தின் கீழ் இன்று(நவம்பர் 28) பனம்பாத்தி…
பொது நிறுவனங்களாக மாற்றப்படவுள்ள ஊடகங்கள்!
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவை பொது நிறுவனங்களாக மாற்றப்படுமென வெகுஜன ஊடக…
பொலிஸ் சேவையில் 20 ஆயிரம் வெற்றிடங்கள்!
பொலிஸ் சேவையில் 20 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.…
நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது என்கிறார் ரணில்!
இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு, நினைவேந்தல் உரிமையை எவரும்…
கிறிஸ்தவ நாகரீக பாடத்தை இலகுபடுத்த வினா விடை நூல் வெளியீடு!
உயர் தரத்தில் கிறிஸ்தவ நாகரீக பாடத்தினை கற்கும் மாணவர்களின் பரீட்சையினை இலகுபடுத்தும் விதமாக வினா விடைகள்…
புதிய வரிகள் அறவிடப்படமாட்டாது!- செஹான் சேமசிங்க கூறுகிறார்!
புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க…
வவுனியாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிக்குப் பிணை!
வவுனியாவில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு சேறு பூசும் விதமாக காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை அகற்ற முற்பட்ட முன்னாள்…
முல்லைத்தீவின் அபிவிருத்தித் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
ஞானம் அறக்கட்டளை (Lyca -Ganam Foundation) நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பான…
பாதணிகளை கொள்வனவு செய்ய பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்!
பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி…