2021,2022 2023 ஆம் ஆண்டுகளுக்கான “சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் “விருதுகள் விழா நேற்று(மே 6) காலை 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை இடம்பெற்றது.
திருகோணமலை, உட்துறைமுக வீதியில் உள்ள கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை தமிழ் அழகுக்கலை, அழகு சாதனவியல் நிபுணர்கள் சம்மேளனம் மற்றும் சூரியா மகளீர் அபிவிருத்தி பேரவை இணைந்து இந்த விருதுகள் விழாவை நடாத்தியது.
இந்த விருதுவிழாவில் நெடுந்தீவைச் சேர்ந்தவரும் தற்போது யாழ்நகரில் வசிப்பவருமான தோமஸ்அமலதாஸ் வீர்ஜினி 2023 ஆம் ஆண்டுக்கான விருதினைப்பபெற்றுள்ளார்.