By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இலங்கையின் உள்ளகக் கட்டமைப்புகளுக்கு கனடா நிதி உதவி!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் பதவியேற்பு!
யாழ்ப்பாணம்
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > இலங்கையின் உள்ளகக் கட்டமைப்புகளுக்கு கனடா நிதி உதவி!
இலங்கைச் செய்தி

இலங்கையின் உள்ளகக் கட்டமைப்புகளுக்கு கனடா நிதி உதவி!

Last updated: 2023/08/30 at 2:16 PM
Published August 30, 2023 505 Views
Share
1 Min Read
SHARE

இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தல், பெண்கள் ஊக்குவிப்பு, சூழலியல்சார் நடவடிக்கைகள் என்பவற்றுக்காக இவ்வருடம் 4 உள்ளகக் கட்டமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்குவதாக கனேடிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகரகமானது இலங்கை மற்றும் மாலைதீவில் இயங்கிவரும் உள்ளகக் கட்டமைப்புக்களுக்கான வருடாந்த நிதியுதவியின் மூலம் அக்கட்டமைப்புக்கள் திறம்பட இயங்குவதற்கும், அதனூடாக நாட்டின் சமூகக்கட்டமைப்பு முன்னேற்றமடைவதற்குமான பங்களிப்பினை வழங்கிவருகின்றது.

அதன்படி 2023 – 2024 ஆம் ஆண்டில் உள்ளக செயற்திட்டங்களுக்கான கனேடிய நிதியுதவி நடைமுறையின்கீழ் நிதியுதவி பெறும் கட்டமைப்புக்களின் பட்டியல் கனேடிய உயர்ஸ்தானிகரகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அப்பட்டியலின் பிரகாரம் இம்முறை இலங்கையில் இயங்கும் 4 அமைப்புக்களுக்கும், மாலைதீவில் இயங்கும் 4 அமைப்புக்களுக்கும் நிதியுதவி வழங்கப்படவுள்ளன. இலங்கையைச்சேர்ந்த அமைப்புக்களாக ஈக்குயிற், சூழலியல் அமைப்புக்களின் சம்மேளனம், தேசிய இன ஒருமைப்பாட்டு நிலையம் மற்றும் காதுகேளாதோர், பார்வையற்றோருக்கான பாடசாலை என்பன பெயரிடப்பட்டுள்ளன.

உள்ளக செயற்திட்டங்களுக்கான கனேடிய நிதியுதவி நடைமுறையானது உள்ளகப்பிரச்சினைகளை உரியவாறு கையாள்வதற்கான உந்துதலை இக்கட்டமைப்புக்களுக்கு வழங்குவதுடன் சிவில் சமூகம் மற்றும் இக்கட்டமைப்புக்கள் இயங்கும் பிரதேசங்களில் வாழும் மக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துகின்றது.

அந்தவகையில் இம்முறை மேற்குறிப்பிட்ட 4 கட்டமைப்புக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியின் ஊடாக அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தல், பெண்கள் ஊக்குவிப்பு, சூழலியல் மற்றும் காலநிலைசார் நடவடிக்கைகள், அனைவருக்கும் ஏதுவான வளர்ச்சி என்பவற்றை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிதியுதவி வழங்கலின் மூலம் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்துக்குப் பங்களிப்புச்செய்வது குறித்துத் தாம் மகிழ்ச்சியடைவதாக கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

You Might Also Like

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

Anarkali August 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு கிழக்கு இளைஞர்களின் நல்லெண்ண செயற்பாட்டுக்கு பலரும் பாராட்டு!!
Next Article அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் ஆரம்பம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் பதவியேற்பு!
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

June 30, 2025
இலங்கைச் செய்தி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

June 30, 2025
இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?