கிளிநொச்சி மக்களுக்கு குடிநீர் திட்டத்தை கையளித்தார் அமைச்சர் டக்ளஸ்!
மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை நோக்கமாக கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால்…
மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய அதிபருக்கு சிறை!
பதின்ம வயது மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை…
கிளிநொச்சியில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி போராட்டம்!
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கோனாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…
கொக்குத் தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பில் கனடா வலியுறுத்து!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம்…
மன்னார் கல்வி வலயம் மாகாண ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை!
வடமாகாண ரீதியாக உள்ள கல்வி வலயங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் அதிக புள்ளிகளை பெற்று மன்னார் கல்வி…
பெண் படுகொலை வழக்கில் 5 மாதங்களின் பின்னர் சந்தேகநபர் கைது!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - உடையார்க்கட்டுப் பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர்…
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அம்மாச்சி உணவகம் திறந்து வைப்பு!
முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(செப்ரெம்பர் 11) வடக்கின் பாரம்பரிய உணவகமான…
மாகணமட்டத்தில் தட்சனாமருதமடு மகாவித்தியாலய மாணவி புதிய சாதனை!
மாகணமட்டத்தில் புதிய சாதனையை மன்னார் தட்சனாமருதமடு மகாவித்தியாலய மாணவி நிலைநாட்டியுள்ளார். வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள…
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து…