யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் பயணித்த சுமார் 600 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்..
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்ட, தொற்றுக்குள்ளானவர்களுடன் பயணித்த சுமார் 600 குடும்பங்கள் சுய…
மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு…
ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை
ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை ஜனாதிபதி மேன்மைதங்கிய…
சிறைச்சாலைகளில் 437 பேருக்கு கொரோனா தொற்று.
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது. 05 அதிகாரிகளுக்கும் 147 கைதிகளுக்கும்…
கட்டுப்பாடுகளுடன் நல்லூரில் கந்தசஷ்டி பூஜை வழிபாடு!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது. இன்று (நவம்பர்…
யாழில் 12 குடும்பம் தனிமைப்படுத்தலில்..
யாழில் 12_குடும்பம் தனிமைப்படுத்தலில்.. அரியாலையில் இருந்து லண்டனிற்குப் பயணிக்கச் சென்றவருக்கு கொரோனா உறுதி செய்தமையினால் அவருடன்…
புங்குடுதீவில் வெடிபொருட்கள் மீட்பு
யாழ் புங்குடுதீவு பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட வெடிபொருட்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர் சுயதனிமைப்பட்டார்!
கொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்பிலிருந்த பிரமுகர் ஒருவர் சுயதனிமைப்பட்டுள்ளார். கடந்த 10ம் திகதி யாழ்ப்பாணம் இருந்து…
பாவனையற்ற பேரூந்துகள் கடலில் மூழ்கடிப்பு
இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட பல பேருந்துகள் திருகோணமலை ஆழ்கடலில் மூழ்கடிக்கப்ப்ட்டுள்ளன...! மீன்பிடிதுறை…