நல்லூர் திருவிழா காலங்களில் குழந்தைகளை வைத்து யாசகம் பெறத் தடை!
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழா நாள்களின் போது, குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடைவிதிக்க…
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் முன்னாள் அதிபர் மறைவு!
தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளரும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் முன்னாள் அதிபருமான வண. கலாநிதி…
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் கொடியேற்றம் எதிர்வரும் மாதம் ஆரம்பம்!
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் மகோற்சவ கொடியேற்றம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14 ஆம்…
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம்…
19 வயது யுவதியுடன் தலைமறைவான குடும்பஸ்தர் அடித்துக் கொலை!- 6 பேர் கைது!
யாழில் 19 வயது யுவதியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து கொலை…
காங்கேசன்துறையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!- இருவர் தப்பியோட்டம்!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் கடற்படையின் சோதனை நடவடிக்கையின்போது 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.…
சம்பியன் வென்றது இளவாலை யங்கென்றீசியன் விளையாட்டு கழகம்!
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் சக்தி தொலைக்காட்சி,சக்தி F.M அனுசரணையில் 60 அணிகள் பங்கு கொண்ட…
இளவாலை சேந்தாங்குளத்தில் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி திறந்துவைப்பு!
யாழ் எய்ட் நிறுவனத்தினரால் இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் நிறுவப்பட்ட நட்பு மண் எனும் மாதிரி பண்ணையின்…
யாழில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டம்!
மன்னசிங்கம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று(ஓகஸ்ட் 6) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அன்னாரது இளநிலை சட்டத்தரணிகளினால் குறித்த…