நெடுந்தீவில் மாபெரும் மது , போதைப்பொருள் தடுப்பு ஆர்ப்பாட்டப் பேரணி !
நெடுந்தீவில் மது , போதைப்பொருள் தடுப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நாளை மறுதினம் (ஏப்ரல் 22) திங்கட்கிழமை…
நெடுந்தீவு பிரதேச செயலர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார் எப். சி. சத்தியசோதி (2018.05.02 – 2024.04.19)
நெடுந்திவு பிரதேச செயலாளராக 2018 மே 02 தொடக்கம் இன்றுவரை (ஏப்ரல19) சிறப்பான பணியாற்றி வந்த …
மருதமடு அன்னையின் வரவுக்காக விழாக்கோலம் கொள்ளும் நெடுந்தீவு!
மருதமடு அன்னையின் நெடுந்தீவுக்கான திருப்பயணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்21) இடம்பெறவுள்ள நிலையில் நெடுந்தீவு பிரதேசம் விழாக்கோலம்.…
நெடுந்தீவு பதில் பிரதேச செயலாளராக திருமதி நிவேதிகா கேதீசன் இன்றுமுதல் பதவியினை பொறுப்பேற்றார்.
நெடுந்தீவு பதில் பிரதேச செயலாளராக திருமதி நிவேதிகா கேதீசன் இன்றுமுதல் (ஏப்பரல்19)பதவியினை பொறுப்பேற்றார்.
நெடுந்தீவு திருலிங்கபுரம் மக்களுடன் “நெடுவூர்த் திருவிழா” கலந்துரையாடல் !
“மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தால் உலகம் முழுவதும் பரந்து வாழும்…
நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயத்தில் “நெடுவூர்த் திருவிழா” தொடர்பானகலந்துரையாடல்!
“மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தால் உலகம் முழுவதும் பரந்து வாழும்…
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு பிரிவினால் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை!
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு பிரிவினால் வறிய நிலையிலுள்ள மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர கல்வி…
நெடுந்தீவுக்கான மருதமடு அன்னையின் திருப்பயண விழாவிற்கான கொடியேற்றம் !
மருதமடு அன்னையின் திருப்பயண விழாவிற்கான முன்னாயத்த திருதினவழிபாடுகள் புனித யுவானியார் ஆலத்தில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும்…
புது வருட கொடுக்கல் வாங்கல் நிகழ்வு நெடுந்தீவு சமுர்த்தி வங்கியில் இன்று!
தமிழ் சிங்கள புது வருட நிகழ்வை முன்னிட்டு கொடுக்கல் வாங்கல் நிகழ்வுநெடுந்தீவு சமுர்த்தி வங்கியில் மிகவும்…