தீவகச் செய்தி

Latest தீவகச் செய்தி News

மாடு திருட்டுக்கு பொலிசா் உடந்தை? மனித உாிமையில் முறைப்பாடு

யாழ்பாணம் தீவக பிரதேசங்களில் வாழ்வாதாரத்திற்காக வளக்கப்படுகின்ற பசு மாடுகளை திருடா்களால் களவாடப்பட்டு கொலை செய்யப்படுகின்ற சம்பவங்கள்

SUB EDITOR SUB EDITOR

எழுவதீவு கடற்பரப்பில் 04 இந்திய மீனவா்கள் கைது

இலங்கை கடற்படை நேற்று (டிசம்பா் 20) வடக்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு மண்காடு இறங்கு துறைமுகம் மிக விரைவில் புணரமைப்பு

புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி கடற்றொழிலாளர்களது தேவைகருதி குறித்த பகுதியில் உள்ள மீன்பிடி இறங்கு துறைமுகத்தை

SUB EDITOR SUB EDITOR

தீவக போக்குவரத்து தொடா்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.

துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் ஜயந்த

SUB EDITOR SUB EDITOR

காரைநகாில் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

பசுமையான தூய்மையான போதையற்ற தீவகத்தினை 2025இல் உருவாக்க வேண்டும் எனும் நோக்குடன் வைத்தியா் யதுநாநந்தன் அவா்களது

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் கடல் பாசி கொள்வனவுக்கான காசோலை வழங்கப்பட்டது.

நயினாதீவு கடல் பிரதேசத்தில் கடல் பாசி  செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை

SUB EDITOR SUB EDITOR

கொரோன சிறப்புக் கலந்துரையாடல் அனலையில் இடம்பெற்றது

தற்போது யாழ்ப்பாணத்தில்  பரவி வரும் கொரோனா தொற்றினைக் கருத்திற் கொண்டு அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொரோனா

SUB EDITOR SUB EDITOR

வேலணையில் இனம் தெரியாத நபர்களால் பசு மாடு இறச்சிக்காக கொலை செய்யப்பட்டுள்ளது

வேலணை வடக்கு பகுதியில் மேய்சலுக்காக கட்டப்படடிருந்து நல்லின பசுமாடு இனந்தெரியாத நபர்களால் இறச்சிக்காக கொலை செய்யப்பட்டுள்ளது.

SUB EDITOR SUB EDITOR

எழுதாரகை படகுச் சேவை தொடர்பாக ஆளுனர் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டது

அனலைதீவு, எழுவைதீவு உள்ளிட்ட தீவுகளுக்கான போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த எழுதாரகைப் படகினைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமாக

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவு எழுவைதீவு பிரதேசங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பபட்டுள்ளது.

அனலைதீவு எழுவைதீவுற்குள் நுழைவதற்கு உள்ளுர் வாசிகள் தவிர்ந்தோருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன் படகுச் சேவையில் 20 –

SUB EDITOR SUB EDITOR

பசுவதை அதிகரிப்பதாக அணலதீவு மக்கள் குற்றம் சாட்டு

யாழ்ப்பாணம்- அனலைதீவில் சட்டத்துக்குப் புறம்பாக பசுக்களை இறைச்சிக்காக வெட்டிக் கொலை செய்த கும்பல் ஒன்று தப்பிச்

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு வேலணை இணைப்புப்பாலம் பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

வேலணை புங்குடுதீவு இணைப்புபாலம் நீண்ட காலமாக திருத்தம் செய்யாமல் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே காணப்பட்டது. புங்குடுதீவு

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கடந்த நாட்களில் இடம்பெற்ற புரவி புயலின் காரணமாக நயினாதீவு பிரதேசமும் பாதிப்புக்குள்ளாகியது இவ்வாறு பாதிக்கப்பட்ட 43

SUB EDITOR SUB EDITOR

இறுப்பட்டி அபிவிருத்தி சங்க கனடா கிளையால் உதவி வழங்கப்பட்டது.

கடந்த புரவி புயலின் தாக்கத்தினால் புங்குடுதீவு பிரதேசம் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளதுடன் 96 குடும்பங்களை சேர்ந்த

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவை புரட்டிப் போட்ட புரவி

அண்மையில் ஏற்பட்டபுரவிப் புயலினால் இலங்கையின் பலபாகங்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகியது அந்தவகையில் புங்குடுதீவுப் பிரதேசத்தினை இப்புரவி

SUB EDITOR SUB EDITOR

காணாமற்போன கடல் தொழிலாளி இரவு வேளை கடலில் சடலமாக மீட்கப்பட்டார்

புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக

SUB EDITOR SUB EDITOR