தோழர் டக்களஸ் தேவானந்தா அவர்கள் தலமையிலான குழுவினர் அனலைதீவுக்கு விஜயம்

2020ம் ஆண்டுக்கான பாரளுமன்ற பொதுத்தேர்தலுக்கான பிரச்சார பணிக்காக இன்று அணலைதீவுக்கு சென்று மக்களின் குறை நிறைகளை அறிந்து அதற்காக தீர்வுகளை வழங்கி வருகின்றார் வடக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட எழுதாரகை படகு நீண்ட நாட்களாக சேவையில் ஈடுபடாது துறைமுகத்தில் தரித்து நிற்பதால்

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை பொது மைதானம் கைவிடப்பட்டு விட்டதா?

Kayts Public Playground is only ground in Kayts Divisional Secretariat where six football clubs play daily. It is the ground where all tournaments and matches conduct by Kayts Divisional Secretariat,

SUB EDITOR SUB EDITOR

தீவு பகுதிகளில் நடமாடும் கஞ்சா விநியோகிக்கும் முக்கிய புள்ளி!

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் மிகப்பெரும் புள்ளி மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் நடமாடி வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினரால் கண்டறியப்பட்டு கொழும்புக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எனினும் அந்தப் புள்ளியின் உடமையில் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்படாததால் கைது

SUB EDITOR SUB EDITOR

தமிழ்த்தேசியத்தில் தீவகத்தின் வகிபங்கு – சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள்

நாளை (ஜீலை 18) மாலை 03.00 மணிக்கு இல 282 அரசடி வீதி கந்தர்மடத்தில் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களது தலமையில் இடம் பெறும் கலந்துரையாடலில் ஜனாதிபதி சட்டத்தரணி மதிப்பிற்குரிய கே.வி.தவராசா அவர்கள் தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவிற்கான தனியார் படகு சேவைகள் வழமையாக இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தினை சீர்; செய்யும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்கள் நெடுந்தீவு படகு உரிமையாளர்களுடன் ஏற்படுத்திய கலநதுரையாடலுக்கு அமைவாக நாளந்தம் நெடுநத்தீவு துறைமுகத்தில் இருந்து காலை 07.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மாலை 03.00 மணிக்கு

SUB EDITOR SUB EDITOR