2020ம் ஆண்டு பொதுத்தேர்தலினை முன்னிட்டு நெடுந்தீவுக்கு இன்று (ஜீலை 26) வருகை தந்தார் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்களஸ் தேவானந்த அவர்கள் அவருடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளர்களான திரு.ம.காந்தன் மற்றும் சட்டத்தரணி மு.றெமிடியஸ் ஆகியோரும் இவருடன் இணைந்து…
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வீணைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குழுவினர் மக்கள் சந்திப்பிற்காக தனது அரசியல் செயற்பாடுகளுக்கான கோட்டை எனக் கருதப்படும் நெடுந்தீவை இன்று (ஜூலை 26) வந்தடைந்துள்ளார். மக்கள் சந்திப்பிற்காக…
நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழுவானது தமது கல்வி அபிவிருத்தி செயற்பாட்டின் கீழ் தரம் 03, தரம் 04 தரம் 10 தரம் 11 மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான புதிய வகுப்புக்களை பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் செயற்படுத்துவதற்கு தீர்மானித்து அதற்கான விண்ணப்பங்கள்…
தொழில் புரிவோர் மற்றும் கல்வியை நிறைவு செய்தவர்களுக்கான விஷேட ஆங்கில வகுப்புக்கள் நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழுவினால் ஆரம்பிக்கப்டவுள்ளது. இவ்வகுப்புக்களில் கலந்து கொள்ள விரும்புவோர் நண்பர்கள் வட்டத்தின் தலமைக்காரியாலயத்தில் அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்குமாறு தெரிவிக்கப்படுகின்றது இவ் ஆங்கில…
நேற்று (ஜீலை 25) புனித யாகப்பர் திருநாள் இத்திருநாளை ஓட்டி நெடுந்தீவு யாகப்பர் ஆலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், அத்திருநாளை ஓட்டிய சிநேக பூர்வ உதைபந்தாட்ட நிகழ்வு உதயசூரியன் விளையாட்டுக்கழத்தின் திருமணமான வீரர்கள் ஒரு அணியாகவும் திருமணமாகத வீரர்கள் ஒரு அணியாகவும்…
நடைபெறப்போகின்ற 2020ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களது தலமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரச்சாரம்அணiதீவு எழுவைதீவு நெடுந்தீவு போன்ற தீவகங்களில் இடம் பெற்றது கட்சி ஆதரவாளர்கள் தீவகங்களுக்கு சென்று தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் துண்டுப் பிரசுரங்களை…
1983ஆம் ஆண்டு வெலிக்கடை வெஞ்சிறையில் வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டிமணி, முன்னணி போராளிகளான ஜெகன்,தேவன் உட்பட 53 போராளிகளின் 37ஆம் ஆண்டு நினைவு தினமாகிய இன்று மறைந்த போராளிகளுக்கும் பொது மக்களுக்கும், அத்தோடு 1985/05/15…
நடைபெறப்போகும் 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழத்தேசியக் கூட்டமைப்பினர் இன்று நெடுந்தீவில் தங்களது பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டனர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டதுடன் தமது தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர் அத்துடன் இரண்டு இடங்களில்…
நெடுந்தீவு குறிக்ட்டுவான் இடையேயான கடற்போக்குவரத்து சேவையானது தொடர்ச்சியாக மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தே வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலமாக போக்குவரத்து படகுகள் அடிக்கடி பழுதடையும் நிலையும் போக்குவரத்து நேரங்கள் மாற்றமடையும் நிலமையும் மக்களை அவல நிலைக்கு உள்ளாக்கி வருகின்றது இன்றைய தினம்…
இன்று புனித யாகப்பர் திருநாள் அவரது நினைவு தின திருப்பலி நெடுந்தீவு மத்தியில் அமைந்துள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது நெடுந்தீவு பங்குத்தந்தையின் வழிகாட்டலில் புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் கடந்த 16ம்…
நெடுந்தீவு மத்தி புனித யாகப்பர் ஆலய நற்கருணைத் திருப்பலி இன்று மாலை நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையில் ஆலய நிர்வாக சபை ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக இடம் பெற்றது. கடந்த 16ம் திகதி இவ் ஆலயத்தின் நவநாள் ஆரம்பிக்கப்பட்டடு இன்றை தினம் இரவு…
தீவகம் ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்த கடற்தொழிலுக்கு சென்று தவறி வீழ்ந்த வயோதிப மீனவரின் சடலம் காங்கேசன் துறை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊர்காவற்துறை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்காக சென்ற 72 வயதுடைய மீனவர் கடலில் தவறி வீழ்ந்துள்ளார்…
இன்று (ஜீலை 24) மாலை பொருட்கள் மற்றும் பயணிகளுடன் மாலை குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்க படகான சமூத்திரதேவா டீசல் பைப் உடைந்து பழுதடைந்து பின்னர் குழுதினி படகின் உதவியுடன் மீண்டும் குறிகட்டுவான் துறைமுகத்திற்கு…
நாடளாவிய ரீதியில் இந்துக்களால் ஆடிப்பூர விழா மிக விமரிசையாக கொண்டாடப்படும் விழாவாகும் . அந்த வகையில் நெடுந்தீவு மேற்கு காளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஆலய நிர்வாக சபை ஏற்பாட்டில் ஆலய பிரதம குரு திரு.பிரம்மஸ்ரீ.தி.சிவபாலசர்மா குருக்களால் ஆடிப்பூர விழா சிறப்பாக இடம்…
நடைபெறவுள்ள 2020ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக்கட்சியின் முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் குழுவினர் அணலைதீவு, எழுவைதீவு பிரதேசங்களில் தமது பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்
வேலணை அம்பிகை நகர் விளையாட்டுக்கழகம் முன்பு இறந்த ஒரு பெண்மணியின் ஞாபகமாக பயணிகள் போக்குவரத்து நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை மிக அழகாக வர்ணம் பூசப்பட்டு காட்சியளித்தது. ஆயினும் எமது தேர்தல் களத்தில் வாக்குச் சேர்க்கும் தேசியக்கட்சிகளாக அடையாளப்படுத்தும் சுதந்திரக்கட்சியினரும், ஐக்கிய…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account