வேலணையில் இரு கட்சி ஆதரவாளர்களிடையே மோதல்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவாளருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்…
தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிகளுக்கான போட்டி-2020
கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிகளுக்கான போட்டி-2020 (இலங்கையில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கான போட்டி…
இணையவழிக் கற்கைநெறிகளை வடமாகாண கல்வித் திணைக்களம் ஒருங்கிணைத்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் பாடசாலைகள் அனைத்தும் 13-17 ஆம் திகதி வரை…
பரீட்சை திகதிகள் இன்று (14) அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முறை கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றிற்கான…
ர.நெனிஹா
பெயர்: ர.நெனிஹா பிறந்த திகதி: 4-07-2016 பெற்றோர்: ரமணன் துஷ்யந்தினி இடம்: இங்கிலாந்து
முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு
முன்னாள் கிளிநொச்சி யாழப்பாண மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறிதரன் அவர்கள் முன்னர் நடைபெற்ற ஓர்…
சித்தமருத்துவ பீட மாணவிக்க கொரனோ தொற்று இல்லை
பொலநறுவையில் இருந்து வருகை தந்து யாழ் சித்த மருத்துவ பீடத்தில் கற்பதற்காக வருகை தந்து காய்சல்…
கிளிநொச்சி வளாக மாணவிக்கு கொரோனா தொற்று இல்லை – அச்சம் கொள்ளத் தேவையில்லை
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் கொரோனா சந்தேகத்தில் லோக் டவுன் ஆக்கப்பட்டு PCR பரிசோதனை முடிவில்…
பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முழு பொலன்னறுவை மாவட்டத்திற்கும் வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்திக்கொடுத்த தனக்கு எதிராக தனது ஊரை சேர்ந்த…
ஊர்காவற்றுறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் திடீர் மரணம்
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். ஊர்காவற்றுறை பகுதியில்…
பொதுத்தேர்தலை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை
பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித்…
யாழில் தேர்தல் நிலைமைகளை ஆராய்ந்தார் மஹிந்த தேசப்பிரிய
யாழ் மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (ஜூலை 14) காலை…
கொரோனா அச்சம்; ராகமை வைத்தியசாலை மூடல்
ராகமை மெல்ஸ்டா தனியார் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலை கிருமிநாசி…
கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றாலிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை
கொழும்பு அல்லது அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாலிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார…
ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நெடுந்தீவில் இன்று (ஜீலை 14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் அமைப்பாளர் திரு.வேலும் மயிலும் ஜெகன் மற்றும் தீவக வேட்பாளர் மருதையினர் காந்தன் ஆகியோர்…
8வது மாடியில் இருந்து விழுந்து மரணம்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட போதைக்கு அடிமையான கைதி ஒருவர் தப்பிக்க முயன்ற போது…