யாசகம் பெறுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பேருந்துகள் மற்றும் புகையிரங்களில் யாசகம் பெறுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு…
காணாமல்போன பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் 9 பேரும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு -முத்தையன்கட்டு வன பகுதிக்கு நேற்று ஆய்வுப்பணிக்காக சுற்று பயணம் மேற்கொண்ட நிலையில் காணாமல்போன யாழ்ப்பாணம்…
முகக்கவசத்தின் ஊடாக வைரஸிலிருந்து பாதுகாப்பு.
முகக்கவசங்களை அணிவதனூடாக கொரோனா நோயாளர்களிடமிருந்து வைரஸ் சூழலில் பரவுவதை குறைத்துக்கொள்ள முடியும் என இலங்கை சுவாச…
தேர்தலில் வாக்களிக்கச் செல்ல விடு முறை
தேர்தலில் வாக்களிக்கச் செல்ல விடு முறை 40KM - அரை நாள் 40KM -100KM -…
யாழ்தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
யாழ்தேர்தல் மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் இன்று…
நல்லூா்ஆலயத் திருவிழாதொடர்பாக பிரதி மேயர் ஜனாதிபதிக்கு கடிதம்
நல்லூா் முருகன் ஆலயத் திருவிழாவின்போது பக்தர்கள் 300 பேரையேனும் ஆலய வளாகத்துக்கு அனுமதிக்க ஆவண செய்யுமாறு…
யாழ்பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக இறுதியாண்டு மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற தடை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு…
சைக்கிள் ஒன்று
மாமா நானும் வரட்டா, என்னை ஏத்திக்கொண்டு போய் போற வழியில விட்டு விடுறியளா?' கேட்டுக் கொண்டே…
தினமும் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தீவகப்பகுதி மக்கள்.
வடபகுதியில் தினமும் போக்குவரத்துக்களில் பெரும் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் பிரதேசங்களாக தீவகப்பகுதிகள் காணப்படுகின்றன. அதாவது யாழ்ப்பாண…
கொரோனா நிலவரம் உலகம் பூராக
தொற்றாளர்கள் 13,530,584 உயிரிழப்பு 582,784 கொரோனா அதிகம் உள்ள முதல் மூன்று நாடுகள் அமெரிக்கா தொற்றாளர்கள்…
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து 2000 பேர் குணமடைந்துள்ளனர்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவரகளின் எண்ணிக்கை 2ஆயிரத்தை கடந்துள்ளது.…
போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவித்தல்
முகக்கவசம் அணிந்துள்ள பயணிகள் மாத்திரம் பேருந்தில் செல்ல அனுமதிப்பதோடு, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச்செல்ல…
பரீட்சைகள் குறித்து இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
இம்முறை கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகியவற்றிற்கான…
மின்சார நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு மின்சார நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்…
ரயில் பாய்ந்து வயதான நபர் தற்கொலை..
இன்று காலை 10.15 மணியளவில் சாவகச்சேரி சந்தைக்கு அண்மையில் உள்ள ரயில் கடவையில் யாழில் இருந்து…
ஆங்கில ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்
தென் மாகாணத்திலுள்ள தமிழ் & சிங்கள மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு…