கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது

இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் 3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பொருட்களைக் கொண்டு வந்து குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண்

SUB EDITOR SUB EDITOR

2025 இல் மாகாணத்தின் நிதி முன்னேற்றத்தில் சிறப்பான நிலையை அடைய ஒத்துழைத்தவர்களுக்கு பாராட்டு!!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான 2026ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (01.01.2026)

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் அமைச்சர் மகேஷ்வரனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் வட்டுக்கோட்டையில் அனுஷ்டிப்பு

முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஷ்வரனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (ஜனவரி 01) ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வு, ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச

SUB EDITOR SUB EDITOR

இலஞ்ச குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் கைது !

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதான பணிகள் தீவிரம் – அமைச்சர் சந்திரசேகர் நேரில் பார்வை

யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை (ஜனவரி 01) கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மைதானத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்டார். மண்டைதீவு பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லை ஜனாதிபதி

SUB EDITOR SUB EDITOR

19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம்: 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு அறிவித்துள்ளது. இந்த உலகக் கிண்ணத் தொடர் 2026 ஜனவரி 15 முதல் பெப்ரவரி 6 வரை நமீபியா

SUB EDITOR SUB EDITOR

DELFTMEDIA வாசகர்களுக்கு 2026 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

DELFTMEDIA வாசகர்கள் அனைவருக்கும் delftmedia.com சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புதிதாக பிறந்திருக்கும் 2026ஆம் ஆண்டு, எமது மதிப்பிற்குரிய வாசகர்கள் அனைவருக்கும் நலன், வளம், மகிழ்ச்சி மற்றும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அனைவருக்கும் delftmediaவின்

SUB EDITOR SUB EDITOR

இலங்கை அரசியல் வரலாற்றில் அதிர்வு: 2025-ல் தொடர் கைதுகளால் குலுங்கிய அதிகார மையங்கள்

அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசின் கடும் நடவடிக்கைகளால் 2025 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமான, மறக்க முடியாத ஆண்டாகப் பதியப்பட்டுள்ளது. இதுவரை காணாத வகையில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கிய அரசியல், நிர்வாக மற்றும் உயர்

SUB EDITOR SUB EDITOR

ஓவியர் ரமணி அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார்!

ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, கலைப் பாதையில் பலரை வழிநடத்திய மாபெரும் ஆசான் திருவாளர் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி) அவர்கள் இன்று (29/12) இறைவனடி சேர்ந்துவிட்டார் அவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் வெறும் கற்சிலைகள் அல்ல அவை

SUB EDITOR SUB EDITOR

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா!

நெடுந்தீவு மறைக்கல்வி மாணவர்களின் ஒளிவிழா நேற்றைய தினம் (28/12) தேவா கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு மறைப் பாடசாலை மாணவர்களது கலை நிகழ்வுகளுடன் எளிமையான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேச செயலகம் கொண்டாடிய ஒளிவிழா!

நெடுந்தீவு பிரதேச செயலக உத்தியோகத்தர் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம்  (29/12) ஒளிவிழா செயலக மண்டபத்தில் இடம்பெற்றது நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநான் அடிகளாரால் ஒளிவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இவ் வழிபாட்டு நிகழ்வில் பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர், பதவிநிலை

SUB EDITOR SUB EDITOR

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தின் சிறார்களுக்கான வாசிப்பு நிகழ்வு !

நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தின் வாழ்விற்கான பேரொளி "வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு-17 நிகழ்வு இன்று (29/12) திங்கட்கிழமை காலை  நிலைய மண்டபத்தில் சிறப்பாக  இடம்பெற்றது. வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் இரகுபதி நினைவு நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும்

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி சேவைச்சங்கத்தினால் நிதி உதவி!

அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி சேவைச்சங்கம் இன்றையதினம் (29.12), அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இலங்கை வங்கி கணக்கிற்கு ரூபா 500,000.00 நிதியினை வைப்பிலிட்டு, அதற்கான பற்றுச்சீட்டின் பிரதியினை யாழ்

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கைது !

2009 ஆம் ஆண்டில் களுத்துறை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகளின்

SUB EDITOR SUB EDITOR

‘டித்வா’ புயல் பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு!

'டித்வா' புயலினால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தற்போது வரை 66,965 நெல் விவசாயிகளுக்கும் ஏனைய பயிர்ச் செய்கைகளுடன் தொடர்புடைய 16,869 விவசாயிகளுக்கும் மானியங்கள் மற்றும்

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு சிறுமியின் மரணம்- நீதிகோரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட மக்கள்

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்று (29/12) முல்லைத்தீவு மாவட்ட

SUB EDITOR SUB EDITOR