முறிகண்டிப் பகுதியில் விபத்து! இராணுவச் சிப்பாய் பலி! இராணுவத்தினர் நால்வர் படுகாயம்!
முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டி ஏ – 9 வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில்இராணுவ வீரர்…
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு !
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையில் 5,555 விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றில் சுமார் 4,200…
கல்வியியற் கல்லூரிகளுக்கு 60,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்!
கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்புக்காக 60,000 பேர்விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தஇதன் பணிகள் அடுத்த…
கொழும்பில் அமைக்கப்பட்டுவந்த பிரமாண்டமான சொகுசு நட்சத்திர ஹோட்டல்திறந்துவைப்பு!
கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளITC ரத்னதீப அதி சொகுசு நட்சத்திர விருந்தகம் இன்று பிற்பகல்…
நெடுந்தீவு- நடமாடும் சேவையில் வாகன பரிசோதனையும் இடம்பெறும் !
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் வேண்டுகோளிற்கமைய மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் சாரதி அனுமதிப் பத்திரம்வழங்குவதற்கான நடமாடும்…
உலகிலே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு !
உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையின் பதுளையில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு…
நெடுந்தீவில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற விண்ணப்பித்தோருக்கான இருநாள் பயிற்சி நிறைவு !
நெடுந்தீவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தில் பதிவினை மேற்கொண்டோருக்கான சாரதி…
QR குறியீட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை விரைவில்!!
தற்போது காணப்படும் தேசிய அடையாள அட்டையை விட சிறந்த தேசியஅடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்…
கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது !
யாழ்ப்பாணம் – கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்துமூடப்பட்டுள்ளது. கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய…
நயினாதீவு அந்தோனியார் ஆலய 40 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும்திருநாள் வழிபாடு இன்று ஆரம்பம்!
நயினாதீவு அந்தோனியார் ஆலய 40 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும்திருநாள் வழிபாடு இன்றையதினம்(ஏப்.25) வியாழக்கிழமை…
ஈரான் – இலங்கைக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைவலுப்படுத்தும் நோக்கத்தின் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்(MoUs)கைச்சாத்திடப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்…
பட்டதாரி ஆசிரியர்கள் நியமிப்புக்கான நேர்முகத்தேர்வு!
தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில்கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023…
நெடுந்தீவில் சாரதி மற்றும் உதவியாளர் பதவிக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு பிரதேசத்தில் வரட்சிக்கால குடிநீர் விநியோகம் மற்றும் கால்நடைகளுக்கான நீர் வழங்கல் நடவடிக்கைக்காக நாட்கூலி அடிப்படையில்…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!
எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக்கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும்…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா – முன்னாயத்தகலந்துரையாடல்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா…
நெடுந்தீவில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவைநாளை !வெள்ளிக்கிழமை (ஏப். 26)
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் வேண்டுகோளிற்கமைய மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்தின்அறிவுறுத்தலின்படி நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின்…