By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சிறப்பாக இடம்பெற்ற “பேரொளி” கவிதைத் தொகுப்பு வெளியீடும் , இளம் கவிஞர் கௌரவிப்பும்.
Share
Notification
Latest News
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!
உலகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > சிறப்பாக இடம்பெற்ற “பேரொளி” கவிதைத் தொகுப்பு வெளியீடும் , இளம் கவிஞர் கௌரவிப்பும்.
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற “பேரொளி” கவிதைத் தொகுப்பு வெளியீடும் , இளம் கவிஞர் கௌரவிப்பும்.

Last updated: 2024/07/04 at 11:08 PM
Published July 4, 2024 277 Views
Share
2 Min Read
SHARE

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு – 7 நிகழ்வு இன்றையதினம் ( ஜூலை 04 ) வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைறோ. க. த. க. வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மகாவித்தியாலய மாணவிகளின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிய நிகழ்வின் தொடக்கவுரையினை நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் தலைவர் தி. கிரிதரன் வழங்கியிருந்தார்.

 தொடர்ந்து  வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு – 7 நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது எமது வளவாளர்களான ஓய்வுநிலை மாகாண கல்விப் பணிப்பாளர் செ. மகேசு, ஓய்வுநிலை ஆசிரியை  ப.செந்தில்நாயகி ஆகியோரின் சிறுவர் வழிகாட்டல் கருத்துரைகளும், சிறார்களின் நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான பி. இராயகரன் அவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம்   தொடர்பான சிறப்புரையினை வழங்கியிருந்தார்.

நிகழ்வின் அனுசரணையாளரான வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுகுழுவினரால் நெடுந்தீவு மண்ணின் இளம் படைப்பாளர்களை ஊக்குவிக்கவும், வெளிக்கொணரவும் நெடுந்தீவு பாடசாலைகளில் இருந்து இளம்கவிஞர்களின் ஆக்கங்களை பெற்று ஆக்கப்பட்ட “பேரொளி” எனும் கவிதைத்தொகுப்பு வெளியீடு இடம்பெற்றது.

கவிதைத் தொகுப்பினை வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டு குழுவின் ஸ்தாபகர் தி. கங்காதரன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை ஓய்வு நிலை மாகாண உதவிக் கல்விப்பணிப்பாளர் செ.மகேசு அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கவிதை தொகுப்பிற்கான ஆக்கங்களை வழங்கிய இளம் கவிஞர்களுக்கான விருது மற்றும் அவர்களது கவிதைகளைத் தாங்கிய கவிதைத் தொகுப்பு என்பன நிகழ்வினை அலங்கரித்த பெருந்தகைகளால் வழங்கிவைக்கப்பட்டதுடன் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் நூல் இரவல் வழங்கும் பிரிவான இரகுபதி நினைவு நூலகத்தினை தொடர்ந்துபயன்படுத்தும் சிறந்த வாசகர்கள் நால்வருக்கான விருது வழங்கலும் இடம்பெற்றது.

தொடர்ந்து வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டு குழுவின்  ஸ்தாபகர் தி. கங்காதரன் அவர்களினால் குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலான விளக்கவுரையும் வழங்கப்பட்டது.

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் செயலாளர் கு.ஜனேந்திரன் அவர்களின் நன்றியரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் , அதிபர், ஆசிரியர்கள்,  சிறுவர் செயற்பாட்டு பயிற்றுவிப்பாளர்கள் அ.மரியசுஜீனா , ம. மரியமெர்சிகா மற்றும் நூலக வாசகர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

SUB EDITOR July 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வடக்கு மாகாண நிர்வாக அலகுகளுக்கு மூவர் நியமனம்!
Next Article நெடுந்தீவில் மழலைகள் விளையாட்டு விழா – 2024 நாளை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

You Might Also Like

நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?