By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வெடுக்குநாறி மலையில் ஏணி பொருத்திய வழக்கு!- கால அவகாசம் கோரியது சட்டமா அதிபர் திணைக்களம்!
Share
Notification
Latest News
பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
இலங்கைச் செய்தி
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > வெடுக்குநாறி மலையில் ஏணி பொருத்திய வழக்கு!- கால அவகாசம் கோரியது சட்டமா அதிபர் திணைக்களம்!
வன்னிச் செய்திகள்

வெடுக்குநாறி மலையில் ஏணி பொருத்திய வழக்கு!- கால அவகாசம் கோரியது சட்டமா அதிபர் திணைக்களம்!

Last updated: 2023/05/11 at 2:45 PM
Published May 11, 2023 261 Views
Share
1 Min Read
SHARE

வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்குச் செல்ல ஏணி பொருத்தப்பட்டமை தொடர்பில் வவுனியா பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நேற்று வவுனியா நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கைத் தொடர்வதா என்பதைத் தீர்மானிப்பதற்கு இரு வாரங்கள் தமது திணைக்களத்துக்கு கால அவகாசம் தேவை என சட்டமா திணைக்களத்தின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டவாதி நிஷாந் நாகரட்ணம் கோரியநிலையில், நீதிமன்றம் இரு வாரம் கால அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்தது.

தமிழ் மக்களின் புராதன வழிபாட்டுத் தலமான வவுனியா, நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதி தொல்பொருள் திணைக்களத்தால் உரிமைகோரப்பட்டுள்ளது. அதையடுத்து அந்தப் பகுதிக்கு வழிபாட்டுக்குச் செல்வதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த விடயம் நீதிமன்றத்துக்குச் சென்றது.

பின்னர் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்றும், அங்கு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மலையில் ஏறுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த ஏணி சேதமடைந்திருந்த நிலையில், புதிய ஏணியைப் பொருத்துவற்கான ஏற்பாடுகள் ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. புதிய ஏணி பொருத்தப்பட்ட நிலையில், அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொலிஸார் பணித்திருந்தனர்.

புதிய ஏணி பொருத்தப்பட்டமை தொடர்பாக மூவர் மீது பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டவாதி நிஷாந் நாகரட்ணம் இந்தவழக்கைத் தொடர்வதா , இல்லையா என்பதைத் தீர்மானிக்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அதையடுத்து நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தது.

You Might Also Like

விபத்தில் ஆசிரியர் பலி.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

Anarkali May 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வீதியில் சென்ற பெண்ணிடம் பல லட்சம் ரூபா கொள்ளை!- மோ.சைக்கிளில் வந்தோர் கைவரிசை!
Next Article உள்ளூராட்சி முறைப்பாட்டிலக்கம் அறிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

You Might Also Like

வன்னிச் செய்திகள்

விபத்தில் ஆசிரியர் பலி.

July 27, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

July 25, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !

July 24, 2025
வன்னிச் செய்திகள்

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

July 24, 2025
வன்னிச் செய்திகள்

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

July 23, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

July 22, 2025
வன்னிச் செய்திகள்

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

July 16, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

July 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?