By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: முல்லைத்தீவு மாவட்ட செயலருக்கு மணிவிழாவும் பிரியாவிடை நிகழ்வும்!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > முல்லைத்தீவு மாவட்ட செயலருக்கு மணிவிழாவும் பிரியாவிடை நிகழ்வும்!
நெடுந்தீவு

முல்லைத்தீவு மாவட்ட செயலருக்கு மணிவிழாவும் பிரியாவிடை நிகழ்வும்!

Last updated: 2023/05/20 at 11:25 PM
Published May 20, 2023 532 Views
Share
2 Min Read
SHARE

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மணிவிழாவும் பிரியாவிடை நிகழ்வும் நேற்றையதினம் (மே 19) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்) தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கதிராமத்தம்பி விமலநாதன் தனது 60 ஆவது வயதில் அரச சேவையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 29.02. 2020 அன்று மாவட்ட அரசாங்க அதிபாராக கடமையைப் பொறுப்பேற்றார்.

இந்தக் காலம் உலகை உலுக்கிய பேரிடர் கொரோனா காலம். அதன் பின்னர் நிதி நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு , பொருளாதார நெருக்கடி, புரவிப்புயல், மண்டோஸ் புயல் எனப் பல இடர்களும் சவால்களும் துரத்தி துரத்தி தாக்கினாலும் தன்னுடைய நிர்வாகத் திறமையினால் மாவட்டத்தில் உள்ள அரச, அரசசார்பற்ற திணைக்களங்களின் ஒருங்கிணைப்பின் ஊடாக சிறப்பான சேவையை வழங்கினார்.

வடமாகாணத்தில் ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்களும் ஒன்றாக பிரசன்னமாகி ஒரு அரச அதிபரின் சேவைநலன் பாராட்டில் கலந்துகொண்ட முதல் நிகழ்வாக இது பதிவானது.

யாராக இருப்பினும் பாரபட்சம் பாராது பழகும், பணியாற்றும் ஒப்பற்ற சேவையாளன் எங்கள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வரலாற்றில் மிகச் சிறப்பான சேவைநலன் பாராட்டு விழா நடைபெற்றது.

அனைத்து திணைக்களங்கள அதிகாரிகளுடனும் உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் , சமூக மட்டத்திலான சங்கங்கள், மக்கள் என எல்லோருடனும் கனிவாக பழகும் நல்ல மனிதம் பொங்கும் எளிமையான மனிதராக இருந்த மாவட்ட அரசாங்க அதிபரை அவர் தம் துணைவியாரையும் அனைவரும் வாழ்த்திக் கௌரவித்தார்கள்.

இந்த பாராட்டுவிழாவில் இராஜாங்க அமைச்சர் திரு.காதர் மஸ்தான் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.சிவபாலசுந்தரம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதிஸ்வரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பீ.ஏ.சரச்சந்திர, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டி மெல், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், வட மாகாண நில அளவையாளர் நாயகம் திரு.பொ.சிவானந்தன், வடமாகாண நீர்பாசனப் பணிப்பாளர் திரு.ந.சுதாகரன், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் , ஏனைய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், சாரதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

Anarkali May 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கட்டையர்குளம் காடழிப்புத் தொடர்பில் அறிக்கை கோரும் மாவட்டச் செயலர்!
Next Article பொற்பதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

June 29, 2025
நெடுந்தீவு

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

June 28, 2025
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?