தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கசூரினா கடற்கரை சிரமதானம் செய்யும் நிகழ்வு நாளை(ஜூன் 5) திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
கசூரினா கடற்கரையில் நாளை சிரமதானப் பணி முன்னெடுப்பு!

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account