வேலணை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட அல்லைப்பிட்டி வெண்புரவி நகர்மக்களுக்கான சேமக்காலை அமைப்பதற்கான இடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது…
வேலணை பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக பண்ணை ஊர்காவற்துறைபிரதான வீதியின் கரையோரங்களில்…
ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனலைதீவுக்கான மருத்துவப் படகினை, அடுத்த ஆண்டும்,…
காரைநகர் பிரதேச செயலகத்தின் புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளராக திரு. துரைசிங்கம் ஜெயந்தன்நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று…
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த ஓக.10 இல் இடம்பெற்ற தனியார் பஸ் உரிமையாளரின் படுகொலை சம்பவம்…
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் காரைநகர் பிரதேச செயலகமும் இணைந்துநடாத்தும் நடமாடும் சேவையானது காரைநகர் பிரதேச செயலாளர்…
'வளமான நாடு அழகான வாழ்க்கை' திட்டத்தின் கீழ் குறிகட்டுவான் இறங்குதுறைச்சாலை மறுசீரமைப்பு பணிகள் இன்றையதினம் (செப்.04)…
ஊர்காவற்றுறை - மெலிஞ்சிமுனையில் உள்ள நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகள் இன்று (ஒக்.03) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்…
புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைதான கடற்படை…
வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன், பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து…
குறிகட்டுவான் இறங்குதுறையினை பெருந் திட்டத்திற்கு அமைய அபிவிருத்திசெய்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…
வரலாற்றுசிறப்புமிக்க வேலணை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்ததிருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன்…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.…
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான நேற்று (செப்.26) தீவக நினைவேந்தல்…
யாழ் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பகட்ட பணியின் பணியின்போது துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவுப்…
வேலணை - துறையூர் மீன் சந்தையின் வரி அறவீடு குறித்த சர்ச்சையால் பிரதேசஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்…
Sign in to your account