வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தனிச்சிங்களத்தில் – சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (26.02 )இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் பரிசளிப்பு விழா

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம் மற்றும் முல்லைத்தீவு

SUB EDITOR SUB EDITOR

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயப் பொங்கல் உற்சவ முன்னாயத்தக் கூட்டம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி, கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் உற்சவம்

SUB EDITOR SUB EDITOR

பரந்தன் முல்லைத்தீவு (A035) வீதி பாலம் தொடர்பிலான மிக முக்கியமான அறிவித்தல்.

பரந்தன்  முல்லைத்தீவு (A035) வீதியிலுள்ள இல. 11/1 (இந்தியன் பாலம்) பாலத்தினூடாக கனரக வாகனங்களுக்கான பயணக்கட்டுப்பாடு

SUB EDITOR SUB EDITOR

டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் கைது !

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட

SUB EDITOR SUB EDITOR

மல்லாவியில் மும்மொழி முன்பள்ளி திறந்துவைப்பு.!

முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட மல்லாவி பிரதேசத்தில் “மகா அறிவகம்” எனும் மும்மொழி முன்பள்ளி நிலையம் திங்கட்கிழமை (16/02)

SUB EDITOR SUB EDITOR

வெடுக்குநாறி ஆலய வீதி சீரமைக்கப்படும் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்!!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வவர் ஆலயத்திற்குச் செவ்வதற்கான வீதி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலயத்தில் இடம்பெறும்  வழிபாடுகளுக்கு பக்தர்கள்

SUB EDITOR SUB EDITOR

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுமூகமாக இடம்பெற்ற சிவராத்திரி வழிபாடுகள்!

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின பூசை

SUB EDITOR SUB EDITOR

“கிவுல் ஓயா” செயற்திட்டம் தொடர்பில் முல்லைத்தீவில் கருத்தமர்வு!!

இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "கிவுல் ஓயா" செயற்திட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்குநிலையிலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள்,

SUB EDITOR SUB EDITOR

வவுனியா பொலிசாரால் கணவன் மனைவி உட்பட மூவர் கைது

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட  மூவர் கைது

SUB EDITOR SUB EDITOR

வழங்கப்பட்ட வீடுகளில் 600 வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் – பிரதி அமைச்சர்

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள் வவுனியாவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு

SUB EDITOR SUB EDITOR

மன்னார் கடல் பகுதியில் ஹஷீஷ் போதை பொருட்களுடன் இருவர் கைது.

மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால்  கையகப்படுத்தப்பட்ட  மீன்பிடி படகில்  ஹஷீஷ் போதை பொருள் இருந்து உறுதியாகியுள்ளது.

SUB EDITOR SUB EDITOR

பளை – மாசார் பகுதியில் 23 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசார் பகுதியில் 23 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சம்பவம்

SUB EDITOR SUB EDITOR

விசுவமடுவில் ஹன்ரர் மீது துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி – தர்மபுரம் – விசுவமடு    பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்ந்து சென்ற ஹன்ரர்

SUB EDITOR SUB EDITOR

அகலப்படுத்தப்படவுள்ள வவுனியா கண்டிவீதி – 1322 மில்லியன் ஒதுக்கீடு!!

கண்டி யாழ்ப்பாணம் வீதியின் வவுனியா நகருக்குட்பட்ட 3 கிலோமீற்றருக்குட்பட்ட பகுதி அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி

SUB EDITOR SUB EDITOR

புதுக்குடியிருப்பில் தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்பப் பெண் மீது வீடு புகுந்து தாக்குதல்

SUB EDITOR SUB EDITOR