உடையார் கட்டு குரவிலில் கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணெய்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் குடும்பம் ஒன்றின் கிணற்றுக்குள் இருந்து…
மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற வடக்கு ஆளுனர் திட்டம்!
மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர்…
வினைச் செறிவு மிகு வதிவிடப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்!
வவுனியா கன்னாட்டியில் அமைந்துள்ள உயிர்மை, இயற்கை வழி வாழ்வியற் பண்ணையும், பயிலகமும் நடாத்தும் "மண்ணினைப் போற்றுதும்…
கொரோனா தொற்றால் வவுனியாவில் பெண் ஒருவர் உயிரிழப்பு!
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் இன்று (ஜனவரி 11) மணரமடைந்துள்ளார்.…
முல்லைத்தீவில் குடும்ப பெண்மீது கணவர் கத்திக்குத்து தாக்குதல்!
முல்லைத்தீவில் குடும்ப பெண்மீது கணவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றுமுன்தினம்…
முல்லை மாவட்ட செயலகத்தின் இந்த ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான புதுவருடத்தினை வரவேற்றல் மற்றும் கடமை…
மில்லியன் பெறுமதியான கண் பரிசோதனை இயந்திரம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கையளிப்பு!
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு, 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான கண் பரிசோதனை இயந்திரம் இன்று(ஜனவரி…
திருமுறிகண்டி கிராமத்தில் சிறப்புற இடம்பெற்ற தெய்வீகக் கிராம நிகழ்வு!
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் தெய்வீகக் கிராம…
120 பயனாளிகளுக்கு மூன்று ஆடுகள் வீதம் கையளிப்பு!
மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட 05 பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் பின் தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தினை…