இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

பரீட்சைகள் இடம்பெறும் – வானிலை – அனர்த்த வேளையில் முன்னேற்பாடு!!

நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை

SUB EDITOR SUB EDITOR

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதியை சந்தித்தார்

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் விளக்கமறியலில் வைப்பு!!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம்

SUB EDITOR SUB EDITOR

பாதுகாப்பு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி அவதானம்!!

பாதுகாப்பு அமைச்சின் 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டு வரவு

SUB EDITOR SUB EDITOR

60 வயதை பூர்த்தி செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!!

60 வயதைப் பூர்த்தி செய்துள்ள, நன்நடத்தை கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை

SUB EDITOR SUB EDITOR

87 ஆயிரத்தைக் கடந்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

SUB EDITOR SUB EDITOR

புதிய நடைமுறையின் கீழ் தெரிவாகவுள்ள அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளிகள்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்படும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தெரிவு செய்வது

SUB EDITOR SUB EDITOR

இந்திய வெளியுறவு செயலாளர் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளார்!!

இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம்  மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இவ்வாரம் இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக தகவல்கள்

SUB EDITOR SUB EDITOR

தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முழு ஆதரவு – சஜித் பிரேமதாச

மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடாத்தப்பட்டு, அவற்றுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்குதல் உள்ளடங்கலாக தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதை

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை – படகுகள், வாகனம், கடல் அட்டைகள் பறிமுதல் !!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு!!!

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்தப்பட்ட பங்களாக்களையும், வீடுகளையும் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும்

SUB EDITOR SUB EDITOR

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை – எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும்

SUB EDITOR SUB EDITOR

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கனமழை

SUB EDITOR SUB EDITOR

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் முஸ்தீபு!

ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில்

SUB EDITOR SUB EDITOR

தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி பெறுமதியான போதைப்பொருள்

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான

SUB EDITOR SUB EDITOR

பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தால் உயரத்துக்கு சென்ற அரசு வெகுவிரைவில் கீழே விழும் – நாமல்

நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும்

SUB EDITOR SUB EDITOR