இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

டித்வா நிவாரண மோசடி – அனர்த்த நிவாரண சேவை அதிகாரி தற்காலிக பணிநீக்கம்

மொனராகலை மாவட்டத்தில் டித்வா இழப்பீட்டு வழங்கல் தொடர்பாகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரியின்

SUB EDITOR SUB EDITOR

மீண்டும் நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ நிபுணர்கள்!

இலங்கையின் மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில்

SUB EDITOR SUB EDITOR

நாட்டின் கடன் வழங்கும் சராசரி வட்டி வீதம் 9.79 சதவீதமாக உயர்வு!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் வர்த்தக நிறுவனங்களும் நுகர்வோரும் வங்கிகளிடமிருந்து

SUB EDITOR SUB EDITOR

2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த

SUB EDITOR SUB EDITOR

இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு !

அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட புதிய வரி திருத்தங்கள் காரணமாக எதிர்காலத்தில் உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை கணிசமாக

SUB EDITOR SUB EDITOR

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை

SUB EDITOR SUB EDITOR

ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – பொதுநிர்வாக அமைச்சர்

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, உலகை வடிவமைக்கும் ஆசிரியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்களின்

SUB EDITOR SUB EDITOR

தமிழ் மக்கள் படுகொலைகளுக்கு நீதி வேண்டும் – இ. சிறிநாத் எம்.பி

தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திடமும் இந்த

SUB EDITOR SUB EDITOR

முறையான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 17 வெளிநாட்டவர்கள் கைது.

 நாட்டில் இரு வேறு இடங்களில் பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, இலங்கையில் முறையான விசா இன்றி தங்கியிருந்த

SUB EDITOR SUB EDITOR

அவிசாவளை, மாத்தளை பகுதிகளில் இரண்டு கொலைச் சம்பவத்தில் இருவர் பலி!!

 அவிசாவளை மற்றும் மாத்தளை ஆகிய இரண்டு பொலிஸ் பிரிவுகளில், வியாழக்கிழமை (14/5) கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு

SUB EDITOR SUB EDITOR

நாடு முழுவதும் அதிரடிச் சோதனை – சட்டவிரோத மதுபானங்களுடன் கைது!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (13/05) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது, சட்டவிரோத

SUB EDITOR SUB EDITOR

மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!!

உரிமையாளர் எவருமற்ற சொத்து என கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட

SUB EDITOR SUB EDITOR

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி CIDயினால் கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால்

SUB EDITOR SUB EDITOR

தேயிலைத் தோட்ட மற்றும் தொழிற்சாலை ஊழியர்களுக்காக புதிய ஓய்வூதியம்!!

தேயிலைத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான

SUB EDITOR SUB EDITOR

கணேமுல்ல சஞ்சீவ கொலை – உடந்தையாக இருந்த மற்றொருவர் கைது !

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காகவும்,

SUB EDITOR SUB EDITOR

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் – மஹிந்த ராஜபக்ஷ

வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

SUB EDITOR SUB EDITOR