சனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பம் கோரல்!
க.பொ.த(உ/த) கற்பதற்காக சனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதற்கான தகைமைகள் 1.…
மட்டக்களப்பு சிறையில் உயிரிழந்த கைதி தாக்கப்பட்டே உயிரிழப்பு!
மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி, கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக…
சமையல் எரிவாயு விலையில் திருத்தம்!
சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாதென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை கருத்திற்கொண்டு…
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக விருத்தியடைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று(டிசம்பர் 1) திருகோணமலைக்கு…
பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் கவலை!
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிக்கின்றன என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்…
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது!
ஏனைய மதங்களை அவதூறு பேசிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்!
மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே.செனவிரட்ன தெரிவித்துள்ளார். அரச…
வெளியாகவுள்ள பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்!
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று(டிசம்பர் 1) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிப்பதாக…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றுக்கான மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் கோரல்!
கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள், இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள்…