அஞ்சல் கட்டண மோசடி முன்னாள் எம்பி கைது
1 இலட்சத்து 13 ஆயிரத்து 460 ரூபாய் பெறுமதியான அஞ்சல் கட்டணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில்…
நல்லூருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பக்தர்கள் அனுமதி!
இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்ச பெருந்திருவிழா எதிர்வரும்…
நெடுந்தீவிலும் மாஸ்க் அணிவதனை கட்டயாமாக்கியுள்ளனர்
நெடுந்தீவிலும் சுகாதார நடைமுறைகளைக் கருத்திற் கொண்டு கொண் மாஸ்க் அணிவதனை கட்டயாமாக்கியுள்ளனர் தற்போதயை கொறோனா வைரஸ்…
தேர்தல் பிரச்சாரத்திற்காக நயினாதீவுக்கு சென்ற தோழர் டக்ளஸ் தேவனாந்தா குழுவினர்
2020ம் ஆண்டு பாரளுமன்றப் பொதுத்தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை மையப்படுத்தி ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்தொழில்…
தீவக மக்களை மையப்படுத்தி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழசுக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
தீவக மக்களை மையப்படுத்தி இல 282 அரசடி வீதி எனும் முகவரியில் தமிழசுக்கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டம்…
வடக்கின் பல பகுதியில் நாளை (19) ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
வடக்கின் பல பகுதியில் நாளை (19) ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை…
அமரர் பிரான்சிஸ் சேவியர் ஞாபகார்த்த கரப்பந்து (ஓவர் கேம்)
அமரர் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது உறவினர்களால் நெடுந்தீவு…
கீரிமலை பிதிர்கடன்நிறைவு செய்வதற்கு பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்
பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல் கீரிமலை_பிதிர்கடன் எதிர்வரும் திங்கட்கிழமை ஆடி_அமாவாசை தினத்தினை முன்னிட்டு பிதிர்க்கடன் நிறைவேற்றும்…
தனியார் கல்வி நிலையங்களும் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன
தனியார் கல்வி நிலையங்களும் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன பாடசாலைகள் விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக…