புங்குடுதீவு பெண் பயணித்த பஸ் தொடர்பான புதிய தகவல்
புங்குடுதீவு பெண் கொழும்பு- பருத்தித்துறை பஸ்ஸிலும் பயணித்துள்ளார் என தெரியவந்துள்ளது. புங்குடுதீவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்…
புங்குடுதீவு கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பயணித்த பஸ் விபரம்; பயணித்தோரை தொடர்புகொள்ள அவசர கோரிக்கை
புங்குடுதீவு கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பயணித்த பஸ் விபரம்; பயணித்தோரை தொடர்புகொள்ள அவசர கோரிக்கை கொரோனாவிற்கு…
கண்டாவளை பெரியகுளம் பகுதியில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு பெரியகுளம் பகுதியில் இளைஞன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பெரியகுளம் பகுதியைச்சேர்ந்த…
அல்லப்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து.
யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட, அல்லப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து.…
பேருந்துகளின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்
அனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச்…
நடிகை தமன்னாவுக்கு கொரோனா
தென்னிந்திய திரைப்பட நடிகை தமன்னாவுக்கு இன்று (ஒக்டோபர் 04) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலை…
ல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் ஆலய மடாதிபதி மீது தாக்குதல்
பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் மதுபோதையிலிருந்தவர்கள் நடத்திய தாக்குதலில் ஆலய மடாதிபதி ஒருவர் உள்ளிட்ட இருவர்…
புங்குடுதீவில் சுகாதார நடவடிக்கைகளும் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள்…
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மூடுமாறு கல்வியமைச்சு அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மூடுமாறு கல்வியமைச்சு அறிவிப்பு இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல்…