மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வடமராட்சி மீனவர்கள் வெளிமாவட்ட நபர்களால் தாக்கப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை மீனவர்கள் இருவர் வெளிமாவட்டத்தை…
அலரிமாளிகையில் நவராத்திரி பூஜை நேற்று நடத்தப்பட்டது
கொவிட் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில் நவராத்திரி பூஜை நேற்று நடத்தப்பட்டது. இந்த…
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது என பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியா அரசாங்கத்தின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்…
கொரோனா தொற்றுக்கு உள்ளான 109 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 109 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக…
முல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை
முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவில் கடலுக்குச்…
பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு தொற்று
கம்பஹா – பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (21)…
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 ஆவது நினைவு தினம் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 ஆவது நினைவு தினம் இன்று யாழ் போதனா…
புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 22 ஆம் திகதி ஆரம்பமாகும்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 20 ஆவது புதிய நிர்வாகத்தினை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்கூட்டம்
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் 2020 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது புதிய நிர்வாகத்தினை தேர்ந்தெடுப்பதற்கான…