கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
கிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபார…
கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் விடுதலை
யாழ் பல்கழைக்கழகத்தின் நுழைவாயிலில் விளக்கேற்றியதற்காக பல்கழைக்கழகத்தில் வைத்து கோப்பாய் பொலிசாரல் கைது செய்யப்பட்ட மாணவன்…
கிளிநொச்சி தொற்று நோய் வைத்தியசாலையில் 40 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலை அண்மையில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம்…
யாழ் போதனா வைத்தியசாலையில் 186 பேருக்கு இன்று பீ.சீ.ஆர் பிரிசோதனை 05 பேருக்கு தொற்றுதி
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 186 பேருக்கு Covid-19 பரிசோதனைகள் செய்யப்பட்டது. வட மாகாணத்துக்கு…
பல்கலைக்கழகத்தில் விளக்கேற்றிய மாணவன் கோப்பாய் போலிசாரால் கைது
யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயிலில் வழமை போன்று கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்துள்ளனர்.…
வீதி திருத்த வேலைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது
கௌரவ ஜனாதிபதி அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு திட்டத்தை மையப்படுத்தியதான அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமான ஒரு…
தீவகப் பாடசாலைகள் வழமைபோல் நடைபெறும்
யாழ் தீவகத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட போதிலும் தீவகத்தில் நாளை வழமை போல் பாடசாலைகள்…
அல்லைப்பிட்டி இளைஞனுக்கு கொரோனா
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ் போதனா…
காங்கேசன் துறை கடலில் நீராடிய இரவரை காணவில்லை
காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர் என்று பொலிஸார்…