யாழ் மாநகரசபையின் 2021 பாதீடு தோல்வி
யாழ் மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளது யாழ்மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்…
புயலின் பாதை வடக்கு மாகாணத்தை நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
முன்னர் எதிர்வுகூறப்பட்டதை விட புயலின் பாதையில் மாற்றம். வடக்கு மாகாணமே பெரியளவு பாதிப்புக்களை எதிர்கொள்ளவுள்ளது. முல்லைத்தீவு,…
297 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்ற மேலும் 297 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி ஐக்கிய…
யாழ்.மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
யாழ்.மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. தற்போது நாட்டில்…
திருகோணமலைக்கு அண்மையில் புரெவி சூறாவளி வலுப்பெற்றுள்ளது
புரெவி சூறாவளியானது திருகோணமலையிலிருந்து தென் கிழக்காக 240 கிலோமீற்றர் தூரத்தில் இன்று புதன்கிழமை வலுவடைந்துள்ளது. இதன்…
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் இரண்டு நாட்கள் பாடசாலை மூடப்படுகின்றது
சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை…
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில அதிகரிக்கின்றது
கிழக்கு மாகாணத்தில் கொரோன தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றது நேற்றைய தினம் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 16…
புயல் அச்சம் காரணமாக நயினாதீவிற்கான போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன
வங்ககடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக புரேவி எனும் பெயர் கொண்ட புயற்காற்று மிக வேகமாக காணப்படுவதால்…
புரேவி மேலும் வலுவடைகின்றது மக்களே அவதானம்
அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் (BUREVI) புரேவி புயலானது மேலும் வலுவடைந்து, மேற்கு அல்லது வடமேற்கு…