Latest செய்திகள் News

குடும்ப கௌரவத்தினைக் கருதியே யுவதியை கொலை செய்தோம் – மாமனார் வாக்கு மூலம்

மருமகளின் தகாத உறவினால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்பதாலேயே அவரை கொன்றோம் என அசால்ட்டாக வாக்குமூலமளித்துள்ளார்,

SUB EDITOR SUB EDITOR

பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டின் சிந்து, கைபர் பக்துவா, பலுசிஸ்தான்

SUB EDITOR SUB EDITOR

வாரந்த புலமைப்பரிசில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

கனடா மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 04 மாணவர்களை

SUB EDITOR SUB EDITOR

வேலணை பிரதேச செயலக இளைஞர் விளையாட்டுக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

தீவகம் வடக்கு வேலணை பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர் சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

SUB EDITOR SUB EDITOR

வேலணையில் காப்பெற் வீதிகளாகப் புனரமைக்கப்படும் வீதிகள்!

நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேலணை

SUB EDITOR SUB EDITOR

யாழில் Beer நுகர்வு குறைந்துள்ளது!

யாழ்ப்பாணத்தில் பியர் பாவனை இவ்வருடம் குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மதுவரித்

SUB EDITOR SUB EDITOR

மன்னாரில் இறந்த யுவதியின் சடலம் மன்னாரில் புதைக்கப்பட்டது

மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவை சேர்ந்த டொறிக்கா ஜீயின் என்ற

SUB EDITOR SUB EDITOR

ஜெர்மனியில் வாழும் நெடுந்தீவின் உறவுகளின் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

ஊரும் உறவும் நெடுந்தீவு என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும்

SUB EDITOR SUB EDITOR

படகுப் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுமா?

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான கடற்போக்குவரத்து நெடுங்காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது போக்குவரத்தினை மேற்கொண்டு

SUB EDITOR SUB EDITOR

1994 முதல் தொடர் வெற்றி கண்டு வரும் டக்ளஸ் தேவானந்தா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும் கிளிநொச்சி

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு யுவதியின் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

மன்னார் – சௌத்பார் பகுதியில் உள்ள உப்பள உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த ஆகஸ்ட்

SUB EDITOR SUB EDITOR

மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் நெடுந்தீவை சேர்ந்தவர்

மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலையான பெண் நெடுந்தீவை சேர்ந்தவர் என இனம் காணப்பட்டதுடன்

SUB EDITOR SUB EDITOR

மகாமாரி வெற்றிக்கிண்ணம் – 2020

தீவகம் புளியங்கூடல் மகாமாரி விளையாட்டுக்கழகம் தீவக ரீதியாக நடாத்தும் மிகப்பிரமாண்டமான மென் பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி

SUB EDITOR SUB EDITOR

அணலதீவில் கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

அணலதீவு 05ம் வட்டாரத்தில் அருணோதயா கல்வி முன்னேற்றக் கழகம் திறப்பு விழா நிகழ்வு நேற்று (ஆகஷ்ட்

SUB EDITOR SUB EDITOR

ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்குவோம் எனும் செயலமர்விற்கான அறிவித்தல்

"ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்குவோம் " எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் புரட்டாதி மாதம் எமது தாய்மண் நெடுந்தீவில்

SUB EDITOR SUB EDITOR

கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் வசித்து வரும்

SUB EDITOR SUB EDITOR