தூய யுவானியார் ஆலய முன்றலில் மறைக்கல்வி மாணவர்களுக்கு கருத்தமர்வு!
மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வு நேற்று (ஏப்ரல் 17) தூய யுவானியார் ஆலய முன்றலில் இடம்பெற்றது. நெடுந்தீவு…
இலக்கை அடைந்த உத்தியோகத்தர்களுக்கு மாவட்ட செயலகத்தால் மெச்சுரை!
நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் சமுகப்பாதுகாப்புச் சபையில் பயனாளிகளை சேர்த்து இலக்கை அடைந்த உத்தியோகத்தர்களுக்கு யாழ்…
நெடுந்தீவு உதைப்பந்தாட்டத் தொடரில் பிரகாசித்த வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள்!
நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (ஏப்ரல் 16) மாலை 4.00 மணிக்கு…
நெடுந்தீவு சமுர்த்தி வங்கியில் புதுவருடத்தை முன்னிட்டு கைவிசேஷம்!
நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி வங்கியில் சேமிப்பு வாரத்தை முன்னிட்டு, வங்கிக்கு நேரடியா வருகை தந்து சேமிப்பை…
நெடுந்தீவில் நடைபெற்ற உதைபந்தாட்டத் தொடரில் கிண்ணம் வென்றது ஈகிள் ஐட்!
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் உதைபந்தாட்ட லீக் சுற்றுத் தொடரில் போல் நியுட்டனின் தலைமையிலான…
கனடாவில் இருந்து வந்தவரை கொல்ல கனடாவிலிருந்து முயற்சி – யாழில் இருவர் கைது!
கனடாவில் இருந்து வந்து அனலைதீவில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தவரைத் திட்டமிட்டுக் கொலை செய்ய முயற்சித்தமை…
கேரள கஞ்சாவுடன் இந்தியப் படகை கைப்பற்றிய கடற்படையினர்!
நெடுந்தீவு மேற்கு இலங்கைக் கடற்பரப்பில் 62 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இந்திய…
நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று!
நெடுந்தீவு பிரதேச உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், உதைப்பந்தாட்ட லீக் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று…
நெழுவினி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய பூங்காவன உற்சவம்!
நெடுந்தீவு நெழுவினி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய மகோற்சவத்தின் 11 ஆம் நாள் பூங்காவன உற்சவம் நேற்று…