தீவகச் செய்தி

Latest தீவகச் செய்தி News

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று (ஓகஸ்ட் 26) உணர்வுபூர்வமாக  அனுஷ்டிக்கப்பட்டது. 35

SUB EDITOR SUB EDITOR

கசூரினா கடற்கரையில் உயிர்காப்பு கண்காணிப்பு கோபுரம்!

காரைநகர் கசூரினா கடற்கரைக்கு வருகை தரும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய, காரைநகர் பிரதேச சபையினால்

SUB EDITOR SUB EDITOR

புங்குடுத்தீவு வித்யா கொலை வழக்கு – மரண தண்டனை பெற்ற பிரதிவாதிகளின் மேன்முறையீடு நவம்பர் 6ஆம் திகதி விசாரணைக்கு

2015 ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு

SUB EDITOR SUB EDITOR

மண்டைத்தீவில் சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் – பூர்வாங்க வேலைகள் தொடக்கம்

சர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைத்தீவில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மைதானத்திற்கு

SUB EDITOR SUB EDITOR

நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நயினை – நல்லூர்பாதயாத்திரை இன்று ஆரம்பம்

நயினை முதல் நல்லூர் வரையான வரலாற்று சிறப்புமிக்க பாதாயத்திரைஇவ்வருடம் 61 வது  வருடமாக நயினாதீவு நாக

SUB EDITOR SUB EDITOR

“சலஞ்சேஸ் – ரைற்ரன்ஸ்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி வேலணை சலஞ்சேஸ் அணி சாம்பியன்

வகத்தின் பாரம்பரியமான “சலஞ்சேஸ் – ரைற்ரன்ஸ்” வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 2025

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம்!!

புங்குடுதீவு மக்கள் மற்றும் சிவில்சமூக அமைப்புகள் இணைந்து இன்றையதினம் (ஓகஸ்ட் 15) படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரைஅற்புதராசா(அகிலன்)

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம்!!

புங்குடுதீவு பகுதியில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறை செயற்பாடுகள் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றதை கண்டித்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

SUB EDITOR SUB EDITOR

அமைதியான தீவகத்தை வருங்கால சந்ததிக்கு வழங்குவோம் – தீவக விருட்சம் !

புங்குடுதீவைச் சேர்ந்த அகிலன் என்பவர் கடந்த 10 ந் தேதி இரவு 7 மணியளவில் கொடூரமான

SUB EDITOR SUB EDITOR

776 வழித்தட தனியார் போரூந்துகள் நாளை பணிப்புறக்கணிப்பு!

குறிகாட்டுவான் - யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் 776 வழித்தட தனியார் போரூந்துகள் நாளையதினம் (ஓகஸ்ட்

SUB EDITOR SUB EDITOR

சுன்னாகத்தில் களவாடப்பட்ட நகைகள், கைத்தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதியான நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரை ஊர்காவற்றுறை

SUB EDITOR SUB EDITOR

வேலணையில் நிலத்திற்குக் கீழ் பதுக்கி வைக்கப்பட்ட 40 கிலோ கஞ்சா மீட்பு – மூவர் கைது

வேலணையில் நிலத்திற்குக் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்பு வேலணை கடற்கரைப்

SUB EDITOR SUB EDITOR

வேலணையில் கால்நடை திருட்டுக் கும்பல் பொதுமக்களால் பிடிபட்டு பொலிசாரிடம் ஒப்படைப்பு

வேலணை பிரதேசத்தில் வளர்ப்புக் கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்று

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் ஒகஸ்ட் 21 நடைபெறுகிறது

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை 21.08.2025 காலை 10.00 மணிக்கு

SUB EDITOR SUB EDITOR

மண்கும்மான் கடற்கரையில் இனந்தெரியாத ஆணின் சடலம்!!

மண்கும்பான் கடற்கரை பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (ஓகஸ்ட் 11) மாலை மீட்கப்பட்டுள்ளது.

SUB EDITOR SUB EDITOR