குறிகாட்டுவான் துறைமுகத்தில் உள்ள கட்டாக்காலி நாய் ஒன்று இன்றையதினம் (07/12) கடித்ததில் நெடுந்தீவு பயணி ஒருவர்…
நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரம் சில நேரங்களில்…
வேலணை பிரதேச செயலத்தின் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சீரற்ற காலநிலை மற்றும் தொடரும் பருவகால மழைவீழ்ச்சி…
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் 2026 ஆம் ஆண்டு தை மாதம்முதல் சபையின் அனுமதி பெறாத…
நயினாதீவின் கடற் போக்குவரத்தில் இருக்கும் இடர்பாடுகளை கழைந்து மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய இயல்பான போக்குவரத்தை ஏற்படுத்த…
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது வேலணை பிரதேச…
யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் எழுவைதீவுக்கும் அனலைதீவுக்கும் நடுவில் உள்ள மக்கள்…
நயினாதீவின் தென்பகுதியில் வீற்றிருந்து அடியார்க்கு அருள்பொழியும் மலையில்புலம் ஶ்ரீ சபரீச ஐயப்பன் திருக்கோயில் கார்த்திகை மாத…
அதிகரித்து வரும் வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், சரியான வீதி விதிமுறைகள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு…
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண…
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் அனலைதீவில் நல்லிணக்க உறவுப்பாலம் - 2025 நிகழ்வு இடம்பெறவுள்ளது…
யாழ் மாவட்டத்தில் அதிகூடிய வயதான மூத்த பிரஜைகளின் தரப்படுத்தலில் நயினாதீவுக்கு இரண்டாம் மூன்றாம் இடங்கள் கிடைக்கப்பெற்றது…
அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்…
மண்டைதீவில் அமையப்பெறவிருக்கும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான அனைத்து உரிய திணைக்களங்களினுடனான இணைந்த கள ஆய்வானது கடந்த…
கியூமெடிக்கா நிறுவன அனுசரணையில் வேலணை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான காலணி…
அபிவிருத்தி நோக்கிய பயணம் - புங்குடுதீவு 2025' என்னும் தொனிப்பொருளில் புங்குடுதீவு வடஇலங்கை சர்வதோய மாநாட்டு…
Sign in to your account