புங்குடுதீவு பகுதியில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறை செயற்பாடுகள் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றதை கண்டித்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.…
புங்குடுதீவைச் சேர்ந்த அகிலன் என்பவர் கடந்த 10 ந் தேதி இரவு 7 மணியளவில் கொடூரமான…
குறிகாட்டுவான் - யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் 776 வழித்தட தனியார் போரூந்துகள் நாளையதினம் (ஓகஸ்ட்…
சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதியான நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரை ஊர்காவற்றுறை…
வேலணையில் நிலத்திற்குக் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்பு வேலணை கடற்கரைப்…
வேலணை பிரதேசத்தில் வளர்ப்புக் கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்று…
அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை 21.08.2025 காலை 10.00 மணிக்கு…
மண்கும்பான் கடற்கரை பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (ஓகஸ்ட் 11) மாலை மீட்கப்பட்டுள்ளது.…
புங்குடுதீவில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தில் நேற்று (ஓகஸ்ட் 10) இரவு 7.15…
சேவா லங்கா நிறுவனத்தினால் மீள்புனரமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத்தொகுதிகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (ஓகஸ்ட் 10) புங்குடுதீவு…
புங்குடுதீவு கடற்கரையில் ஆட்கள் இல்லாத மீன்பிடி படகு ஒன்று நேற்று (ஒகஸ்ட் 09) இரவு 7.00…
குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர்…
தீவக மாணவர்களுக்காக இலவச கல்வி கருத்தரங்கு இன்று (ஓகஸ்ட் 06) காலை ஊர்காவற்துறை பிரதேச செயலாளர்…
வேலணை – அராலி சந்தி பகுதியில் நவீன வசதிகள் கொண்ட பொது விளையாட்டு மைதானம் ஒன்றை…
வேலணை பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குள், சபையின் முறையான அனுமதியின்றி குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாகத்…
அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 3 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி…
Sign in to your account