தீவகச் செய்தி

Latest தீவகச் செய்தி News

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

SUB EDITOR SUB EDITOR

2021ம் ஆண்டுக்கான வேலணை பிரதேச சபைக்கான பாதீடு நிறைவேறியது

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான

SUB EDITOR SUB EDITOR

குறிகட்டுவான் கட்ல மட்டம் மேலுயர்ந்தது

குறிகட்டுவான் நயினாதீவு கடல் மட்டம் திடீரென உயர்ந்து குறிகட்டுவான் வீதி நிரம்பியது யாழ்ப்பாணத்தில் கடந்த சில

SUB EDITOR SUB EDITOR

காரைநகரில் கடலரிப்பு தீவிரமாக இடம்பெற்று வருகின்றது

யாழ்ப்பாணத்தின்  காரைநகரில் தீவிரமாக கடலரிப்பு இடம்பெற்றுவருவதாக பிரதேச மக்கள் கவலையுடன் கூறுகின்றனர். காரைநகர் வியாவில் பகுதியிலேயே

SUB EDITOR SUB EDITOR

நாளை (October 4) முதல் நயினாதீவு- குறிகட்டுவானுக்கான படகுசேவை  மட்டுப்படுத்தப்பட்ட அளிவில் செயற்படவுள்ளது

நாளை (October 4) முதல் நயினாதீவு- குறிகட்டுவானுக்கான படகுசேவை  மட்டுப்படுத்தப்பட்ட அளிவில் செயற்படவுள்ளது கொரோனா அச்சுறுத்தல்

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினருக்கும் யாழ்மாவட்ட அரச அதிபருக்குமான சந்திப்பு இன்று நடைபெற்றது

புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினருக்கும் யாழ்மாவட்ட அரச அதிபருக்குமான சந்திப்பு இன்று (OCT - 31)  யாழ்ப்பாணம் கச்சேரியில்

SUB EDITOR SUB EDITOR

தீவகத்தில் கொரோனா அச்சம் முடக்கப்படுமா? தீவகம்

தீவகத்தில் கொரோனா அச்சம் முடக்கப்படுமா? தீவகம் வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால்

SUB EDITOR SUB EDITOR

தம்பாட்டியில் கடல்நீர் உட்புகுந்தது!

ஊர்காவற்றுறை தம்பாட்டி பகுதியில் கடல்நீர் உட்புகுந்தது. நேற்று (அக்டோபர் 30) அதிகாலை திடீரென கடல் பெருக்கெடுத்து சுமார்

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் கொரோனா தொற்றை இல்லாதொழிக்க பாடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் – வேலணைபிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை தடுப்பதற்கு ஏதுவான

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு முடக்கம் தளர்வுக்கு வந்தது

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று (20) காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனா!

அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை

SUB EDITOR SUB EDITOR

தீவகத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

புங்குடுதீவுப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து புங்குடுதீவு, வேலணை, நயினாதீவு நெடுந்தீவு

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் உணவுப்பொருள் வழங்கிவைப்பு

வேலணை பிரதேசத்தின் ஆளுகைக்கட்பட்ட புங்குடுதீவு பகுதியில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணம்பட்டதை தொடர்ந்து குறித்த

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறை அன்ரனிஸ் கல்லூரி மாணவிக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் துவிச்சக்ர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.

ஊர்காவற்துறை நாரந்தனையில் வசிக்கும் சென் அன்ரனிஸ் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி செல்வி.கு.சயிவினி அவர்களுக்கு வெளிச்சம்

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது.

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு பிரதேச மக்களுக்கு வேலணைப் பிரதேச செயலகம் விடுக்கும் அறிவித்தல்

தற்போதைய சுகாதார நிலைமையை கருத்திற் கொண்டு நயினாதீவு பிரதேசத்தில் இருந்து அவசர தேவை மற்றும் கடமை

SUB EDITOR SUB EDITOR