நெடுந்தீவு மகா வித்தியாலய அன்னையே….!

தென்றல் தாலாட்ட அசைந்தாடும் அமுதக் கடல் நடுவே அழகிய நெடுந்தீவின் கல்வியோடு பல கலையும் எம்மவர்க்கு ஊட்டி வளர்த்த நெடுந்தீவு மகா வித்தியாலய அன்னையே! அகவை எண்பது காணும் இந்நாளில் இன்னும் பல நூறாண்டு வாழியவே! உன் மடிதனில் தவழ்ந்த குழந்தைகளின்

SUB EDITOR SUB EDITOR

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி: 7 இந்திய மீனவர்கள் பெப்ரவரி 3 வரை விளக்கமறியல்

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்கள் நேற்று (20) சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட

SUB EDITOR SUB EDITOR

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” – ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் இன்று தைப்பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். விவசாய செழிப்புக்கு உதவிய சூரியக் கடவுள், கால்நடைகள் மற்றும் இயற்கை அன்னைக்கு நன்றி

SUB EDITOR SUB EDITOR

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு: 206 தனிநபர்கள், 16 அமைப்புகள் மீது அரசின் தடை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உட்பட தடைசெய்யப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் 206 தனிநபர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா வெளியிட்டுள்ளார். 1968 ஆம்

SUB EDITOR SUB EDITOR

‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம்: நாளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாளை (13) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாக

SUB EDITOR SUB EDITOR

யாழ் விஜயம் செய்யும் ஜனாதிபதி: வேலணை, மானிப்பாய் பொங்கல் நிகழ்வுகள், மீசாலை வீட்டு திட்ட காசோலை வழங்கல் மற்றும் கொக்குவில் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்வில் பங்கேற்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரும் 15ஆம் திகதி மதியம் 2.00 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். இதனைத் தொடர்ந்து, மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய

SUB EDITOR SUB EDITOR

முதலாம் தவணை நாளை (ஜனவரி 05) அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பம்

2026ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணையை அனைத்துப் பாடசாலைகளும் நாளை (ஜனவரி 05) முதல் ஆரம்பிக்கவுள்ளன. அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

SUB EDITOR SUB EDITOR

தையிட்டி விகாரை விவகாரம்: யாழ் மாவட்ட செயலரை சந்தித்த நயினாதீவு விகாராதிபதி — மாற்றீட்டு காணி வழங்கத் தயார் என அறிவிப்பு

நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 04) யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட செயலரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக

SUB EDITOR SUB EDITOR

வேலணை அல்லைபிட்டி அலுமினியம் தொழிற்சாலை வீதி காப்பெட் வீதியாக அபிவிருத்தி – எம்.பி. ரஜீவன் ஆரம்பம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசின் “1000 கிராமிய வீதிகள் அபிவிருத்தி” திட்டத்தின் ஒரு கட்டமாக, வேலணை பிரதேசத்தின் அல்லைபிட்டி அலுமினியம் தொழிற்சாலை வீதியை காப்பெட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் இன்று சனிக்கிழமை (ஜனவரி 03) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

SUB EDITOR SUB EDITOR

மருதங்கேணியில் கத்தி குத்து ஒருவர் பலி..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்று (01/01) மாலை கத்திக்குத்துக்கு இலக்காகி தவனேசன் எனும் 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம்  நேற்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், கத்திக்குத்துக்கு

SUB EDITOR SUB EDITOR

கொழும்புத்துறை இறங்குத்துறை தொடர்பான அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இறங்குத்துறை தொடர்பான அபிவிருத்திப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை நேரில் சென்று பார்வையிட்டதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் அமைசார் இ.சந்திரசேகரன் பணிகளின் தற்போதைய நிலை, எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றை

SUB EDITOR SUB EDITOR

திடீரென பதவி விலகிய தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாட நூல் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை அவர் தமது பதவியில் இருந்து விலக முடிவு

SUB EDITOR SUB EDITOR

பாதிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்ப இராணுவம், கடற்படை, விமானப்படை – ஒருநாள் சம்பளம் நன்கொடை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு முப்படைகளின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களின் ஒரு நாள் சம்பளம்  372 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு! டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’  நிதியத்திற்கு

SUB EDITOR SUB EDITOR

பேருந்து சேவைகள் இல்லாத 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் அரச பேருந்துகள்!!

போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்களின் வசதிக்காக பொருளாதார ரீதியாக இலாபமற்ற கிராமிய வீதிகளில் இன்று (01/01/2026) முதல் பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சேவைக்காக வரவு - செலவுத்

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதி இன்று கண்டி-பவெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரை பாதுகாப்பு மையத்திற்கு விஜயம்!

அங்கும்புர மற்றும் கன்கொட்டுவ பகுதிகளில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு  இன்று (01/01/2026)  பிற்பகல்

SUB EDITOR SUB EDITOR

வரி ஏய்ப்பு செய்தால் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். யாராவது வரி ஏய்ப்பு செய்தால், அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

SUB EDITOR SUB EDITOR