நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக சிவராத்திரி பூசை நேற்று (பெப்ரவரி 18) இடம்பெற்றது.…
நெடுந்தீவு மேற்கு ஜயனார் ஆலய வருடாந்த சிவராத்திரி பூசை மிகவும் சிறப்பான முறையில் நேற்று (பெப்ரவரி…
மிகவும் பழமையானதும் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரத்தின் சிவராத்திரி திருவிழா ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களின்…
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்…
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட…
வடலியடைப்பு சனசமூகநிலையத்தில் இரத்ததான முகாம் ஒன்று இன்று (பெப்ரவரி 18) காலை 8.30 தொடக்கம் மதியம்…
ஆனையிறவு - குறிஞ்சாத்தீவு ஏ-9 வீதியின் இரு மருங்கிலும் மருத மரங்களை நடும் திட்டத்தின் 4ஆம்…
கீரிமலை நகுலேச்சர ஆயத்தின் தேர்த் திருவிழா இன்று (பெப்ரவரி 18) சிறப்புற நடைபெற்றது. ஆயிரக்கணக்கான அடியவர்கள்…
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குவதில் பெரும் சிக்கல்…
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் திடீரென தோன்றிய சிவலிங்கத்தை மக்கள் பக்திபூர்வமாக வழிபட்டனர். மகா சிவராத்திரி தினமான…
உயரப்புலம் கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட தையல் நிலையம் நேற்று (பெப்ரவரி 17) திறக்கப்பட்டது. சண்டிலிப்பாய்…
கொழும்புத்துறை சிவயோகர் சுவாமி அறக்கட்டளையின் வறுமை தணிப்பு செயற் திட்டத்தின் கீழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப்…
யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சிறுநீரகம் இன்னொருவருக்கு பொருத்தப்பட்டது. சிறுநீரக மாற்று…
நெடுந்தீவு மறை பாடசாலைகளின் மாணவர்களுக்கான மகிழ்வூட்டும் நிகழ்வு தூய யூதாததேயு ஆலய முன்றலில் அண்மையில் இடம்பெற்றது.…
நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றம் நடாத்தும் மகா சிவராத்திரி விழா நாளை சனிக்கிழமை மாலை…
வேலணையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு கடந்த 13 ஆம் திகதி…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account