By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வடக்கில் கல்வித் துறை பின்னடைவு – நிர்வாக பிரச்சனையே!
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > வடக்கில் கல்வித் துறை பின்னடைவு – நிர்வாக பிரச்சனையே!
வன்னிச் செய்திகள்

வடக்கில் கல்வித் துறை பின்னடைவு – நிர்வாக பிரச்சனையே!

Last updated: 2025/08/04 at 10:16 PM
Published August 4, 2025 41 Views
Share
1 Min Read
SHARE

வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாகபிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்விஅமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாகஅதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும்தெரிவித்தார். 

வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பானதெளிவூட்டல் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது. 

பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில்இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட கல்விசார்திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. 

ஆசிரியர்கள், அதிபர்கள் பற்றாக்குறை அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள்தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அதிபர் தொழிற்சங்கங்கள், கல்விநிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பாடசாலை மட்டங்களில் எதிர்நோக்கும்பிரச்சினைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் சிலரும் கருத்துக்களைதெரிவித்து இருந்தனர். 

இக்கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் கருத்து தெரிவித்த போது, 

ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக வழங்கப்பட முடியாமல்இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள்ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்து அவ் வழக்கு விசாரணையில் இருப்பதே காரணம். விரைவில் இதற்கானதீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன். அதன் பின்னர் ஆசிரியர் நியமனங்களைவழங்கவுள்ளோம். 

கல்வி மாணவர்களுக்கானது. அதனை நாம் சரியாக வழங்க வேண்டும். 50 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாககவனம் செலுத்தப்படும். வட மாகாணத்தில் கல்வி நிலைமைபின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம். விரைவில் கல்விநிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காணஇருக்கின்றேன் எனத் தெரிவித்தார்

You Might Also Like

கிளிநொச்சியில் அதிகளவான தோட்டாக்கள் மீட்பு..

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் நியமனம்.

கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550kg மாட்டிறைச்சி வவுனியாவில் மீட்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாள் முனையில் நபர் கடத்தல் !

பரந்தன் விபத்தில் பெண் ஒருவர் பலி!

கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் – பூநகரி பிரதேச செயலர்பிரிவில் முன்னெடுப்பு

விபத்தில் ஆசிரியர் பலி.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

SUB EDITOR August 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ரணிலின் தனிப்பட்ட செயலாளருக்கு CID அழைப்பு !
Next Article வேலணை அராலி சந்தி பகுதியில் 4 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் உருவாக்கம் திட்டமிடல்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியில் அதிகளவான தோட்டாக்கள் மீட்பு..

August 8, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் நியமனம்.

August 5, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550kg மாட்டிறைச்சி வவுனியாவில் மீட்பு

August 5, 2025
வன்னிச் செய்திகள்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாள் முனையில் நபர் கடத்தல் !

August 1, 2025
வன்னிச் செய்திகள்

பரந்தன் விபத்தில் பெண் ஒருவர் பலி!

July 31, 2025
வன்னிச் செய்திகள்

கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் – பூநகரி பிரதேச செயலர்பிரிவில் முன்னெடுப்பு

July 29, 2025
வன்னிச் செய்திகள்

விபத்தில் ஆசிரியர் பலி.

July 27, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

July 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?