By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட சடலம் மாயம்:
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட சடலம் மாயம்:
வன்னிச் செய்திகள்

பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட சடலம் மாயம்:

Last updated: 2021/08/25 at 4:57 PM
Published August 25, 2021 509 Views
Share
2 Min Read
SHARE
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் இருந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத உடலம் வவுனியாவிற்கு கொண்டு சென்று எரிப்பு!உடலத்தை பெற வந்த உறவுகள் தவிப்பு!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் இறந்தவர் ஒருவரின் உடலத்திற்கு பதிலாக வேறு ஒருவரின்(திருமுறிகண்டி பகுதியை சேர்ந்தவர்) உடலத்தினை மாறிகொடுத்து அந்த உடலம் வவுனியா கொண்டு சென்று எரியூட்டப்பட்ட நிலையில் திருமுறிகண்டியில் இருந்து உடலத்தினை பெற வந்த உறவினர்கள் சஞ்சலத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்
இது குறித்து மேலும் தெரியவருகையில் கடந்த 22.08.21 அன்று முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் உயிரிழந்த 74 வயதுடைய முதியவரரான குமாரன் கோபாலன் என்பவரின் உடலத்தினை பிரோத பரிசோதனைக்காகவும் பி.சி.ஆர் பரிசோதனைக்காகவும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மாங்குளம் பொலிசாரின் உதவியுடன் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார்கள்.
முறுகண்டியினை சேர்ந்த உயிரிழந்தவருக்கு கொரோனா இல்லை என்ற பெறுபேறு நேற்று (24.08.21) இரவே கிடைத்துள்ளது.
இதற்கமைய மரணவிசாரணை அதிகாரியின் அனுமதியுடன் 25.08.21 இன்று காலை உடலத்தினை கொண்டு செல்வதற்காக மாவட்ட மருத்துவமனையின் பிரோத அறைக்கு சென்றபோது அங்கு உயிரிழந்தவரின் உடலம் காணப்படாத நிலையில் உறவினர்கள் சஞ்சலமடைந்துள்ளார்கள்.
23.08.21 அன்று முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் பருவகால தொழில் நடவடிக்கைக்காக வந்த புத்தளத்தினை சேர்ந்த 65 அகரவயுடைய நபர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவரின் உடலத்திற்கு பதிலாக முறுகண்டிபகுதியினை சேர்ந்த 74 அகவையுடைவரின் உடலத்தினை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதால் அவரின் உடலத்தினை எரிப்பதற்காக 24.08.2021 அன்று வவுனியாவிற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியுள்ளனர் அங்கு உடலம் எரிக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்றில் உயிரிழந்த நாயாற்றினை சேர்ந்த புத்தளம் வாசியின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பிரோத அறையில் காணப்படும் நிலையில் அவரின் உறவினர்களால் முறுகண்டியினை சேர்ந்த இறந்தவரின் உடலத்தினை வவுனியா கொண்டு சென்று மின்தகன மேடையில் எரியூட்டப்பட்டதால் முறுகண்டியினை சேர்ந்த இறந்தவரின் உறவினர்கள் சஞ்சலத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்திடமும்,பொலீசாரிடமும் தெரியப்படுத்தியுள்ளதுடன் எரித்த உடலினை மீண்டும் கொண்டுவர முடியாத நிலையில் இருதரப்பினரும் இணக்கப் பாட்டுக்கான பேச்சு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது

You Might Also Like

கிளிநொச்சியில் அதிகளவான தோட்டாக்கள் மீட்பு..

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் நியமனம்.

கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550kg மாட்டிறைச்சி வவுனியாவில் மீட்பு

வடக்கில் கல்வித் துறை பின்னடைவு – நிர்வாக பிரச்சனையே!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாள் முனையில் நபர் கடத்தல் !

பரந்தன் விபத்தில் பெண் ஒருவர் பலி!

கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் – பூநகரி பிரதேச செயலர்பிரிவில் முன்னெடுப்பு

விபத்தில் ஆசிரியர் பலி.

SUB EDITOR August 25, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சங்கானையயில் 29 பேருக்கு கொரோனா
Next Article தனிமைப்படுத்தப்பட்டோருக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியில் அதிகளவான தோட்டாக்கள் மீட்பு..

August 8, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் நியமனம்.

August 5, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550kg மாட்டிறைச்சி வவுனியாவில் மீட்பு

August 5, 2025
வன்னிச் செய்திகள்

வடக்கில் கல்வித் துறை பின்னடைவு – நிர்வாக பிரச்சனையே!

August 4, 2025
வன்னிச் செய்திகள்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாள் முனையில் நபர் கடத்தல் !

August 1, 2025
வன்னிச் செய்திகள்

பரந்தன் விபத்தில் பெண் ஒருவர் பலி!

July 31, 2025
வன்னிச் செய்திகள்

கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் – பூநகரி பிரதேச செயலர்பிரிவில் முன்னெடுப்பு

July 29, 2025
வன்னிச் செய்திகள்

விபத்தில் ஆசிரியர் பலி.

July 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?