By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு மண்ணின் நிலையான அபிவிருத்தியே எமது இலக்கு – சுயேச்சைக்குழுத் தலைவர் நகுலேஸ்வரன்
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு மண்ணின் நிலையான அபிவிருத்தியே எமது இலக்கு – சுயேச்சைக்குழுத் தலைவர் நகுலேஸ்வரன்
நெடுந்தீவு

நெடுந்தீவு மண்ணின் நிலையான அபிவிருத்தியே எமது இலக்கு – சுயேச்சைக்குழுத் தலைவர் நகுலேஸ்வரன்

Last updated: 2023/02/12 at 3:53 PM
Published February 12, 2023 495 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு மண்ணில் நிலையான அபிவிருத்தியை முன்னிறுத்தி ஊழலற்ற அபிவிருத்தியை பிரதேச மட்டத்தில் முன்னெடுப்பதே எமது இலக்கு என உள்ளூராட்சித் தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபைக்கு ஈழமக்கள் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி சுயேற்சை குழுவாகப் போட்டியிடும் கட்சியின் தலைவர் தம்பையா நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

நெடுந்தீவு மண்ணில் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும் இன்றும் நெடுந்தீவு பின்தங்கிய பிரதேசமாக இருப்பதற்கு யார்? காரணம் என்பதை மக்கள் அறிவர்.

தொடர்ந்தும் மக்களை முட்டாள்களாக்கி அபிவிருத்தியை ஊழலால் சூறையாடலாம் என்பதே அவர்களின் எண்ணம்.

ஆனால் இன்று மக்கள் 30 வருடமாகத் தாம் அனுபவிக்கும் துன்பங்களில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கின்றனர்.

இதுவரை காலமும் உள்ளூராட்சித் தேர்தலில் கட்சி ரீதியாக வாக்களித்து ஏமாற்றத்துக்குள்ளான மக்கள் இம்முறை நடுநிலையான மக்களுக்கு சேவையாற்றக்கூடியவர்கள் யார் என்பதைத் தீர்மானித்து நெடுந்தீவு மண்ணின் அபிவிருத்தி குறித்து சிந்திக்கும் சுயாதீன அணியைப் பலப்படுத்தும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

தொடர்ச்சியாக கட்சி மாயைக்குள் சிக்குண்டு தமது சுயாதீனத்தை இழந்த நெடுந்தீவு மக்கள் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளில் இருந்து சுயாதீனமாக எழுந்திருக்கும் சுயேட்சைக் குழுவை ஆதரித்து தமக்கான தீர்வைத் தாமே பெற்றுக்கொள்ள முனைந்திருப்பது திருப்புமுனையே.

இம்முறை மக்களின் தீர்மானம் மிக்க வாக்குகளால் மக்களே மக்களை ஆளுகின்ற நிலை நெடுந்தீவில் உருவாகும் என்பதும் மகிழ்ச்சியே.

இதற்கப்பால் நெடுந்தீவு மக்கள் ஒன்றிணைந்து இதுவரை காலமும் இருந்த கட்சி அரசியலால் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை அகற்றி சுயமான பிரதேச அணியைத் தெரிவு செய்வதற்கு முன்வந்திருப்பது மாற்றத்துக்காக மார்க்கமே என்று சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடும் கட்சியின் தலைவர் தம்பையா நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

நன்றி – தினக்குரல்

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

Anarkali February 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழில் முன்னெடுக்கப்பட்டது வடக்கு மாகாண மரநடுகை!
Next Article நெடுந்தீவில் நடமாடும் மருத்துவ சேவை முன்னெடுப்பு!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?