By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு மாணவர்களிடையே எழுத்தாளர் நூல்களைத் திறனாய்வு செய்து கட்டுரை எழுதும் போட்டி!
Share
Notification
Latest News
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
இலங்கைச் செய்தி
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு மாணவர்களிடையே எழுத்தாளர் நூல்களைத் திறனாய்வு செய்து கட்டுரை எழுதும் போட்டி!
நெடுந்தீவு

நெடுந்தீவு மாணவர்களிடையே எழுத்தாளர் நூல்களைத் திறனாய்வு செய்து கட்டுரை எழுதும் போட்டி!

Last updated: 2023/09/27 at 8:42 PM
Published September 27, 2023 480 Views
Share
2 Min Read
SHARE

பொறியியலாளர் கே யோகேந்திரன் நினைவு நூலகம் வாசிப்பை நேசிப்போம் செயற்றிட்டத்தின் வழி நெடுந்தீவு எழுத்தாளர்களின் நூல்களைத் திறனாய்வு செய்து கட்டுரை எழுதும் போட்டி தொடர்பாக நெடுந்தீவு உயர்தரப் பாடசாலைகளில் மாணவர்களுடனான கலந்துரையாடல் கடந்த வாரத்தில் போட்டி ஒருங்கிணைப்பாளர் செ. மகேசு அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

நெடுந்தீவு மகாவித்தியாலயம் – 21.09.2023
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் – 21.09.2023
நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி – 15 09 2023 ஆகிய தினங்களில் மாணவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வாசிப்பை நேசிப்போம் என்ற பொருட் செறிவுடன் நெடுந்தீவு பாடசாலைகளில் கல்வி கற்கும் க. பொ. த சாதாரண தர உயர் தர மாணவர்களை வாசிப்பில் ஈடுபடுத்தும ஒரு திறனாய்வுத் தேர்வு

நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களை வாசிப்போம்

அவற்றுள் ஒரு நூலைத் தேர்ந்து வாசித்து அந்நூல் குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றினை எழுதி

‘”பொறியியலாளர் அமரர் கே யோகேந்திரன் நினைவு நூல் வாசிப்புத் திறனாய்வு”
வாசிப்பை நேசிப்போம்
மே/பா செ மகேஷ்
11ம் வட்டாரம் நெடுந்தீவு

என்ற முகவரிக்குத் தபாலிடவும்

ஒவ்வொரு வாசகரும் தாம் ஆய்வுக்குத் தேர்ந்த நூலின் பெயரையும் அதனை எழுதிய நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியரையும் குறிப்பிடுதல் வேண்டும்
ஒவ்வொரு கட்டுரையும் மாணவர் கற்கும் பாடசாலை வகுப்பாசிரியரின் பார்வைக்குத் தரப்பட்டது என்பதை உறுதி செய்து வகுப்பு ஆசிரியரின் ஒப்பம் பெறப்பட்டிருத்தல் வேண்டும்.
கிடைக்கப்பெறும் கட்டுரைகள் தரம் காணப்பட்டு சிறந்த நூலாய்வுக் கட்டுரைகளுள் முதல் மூன்று இடங்களுக்கு முறையே

முதலாம் இடம் ரூபாய் 50 000/=
இரண்டாம் இடம் ரூபாய் 25 000/=
மூன்றாம் இடம் ரூபாய் 10 000/= என்ற
வகையில் பணப் பரிசுகள் வழங்கப்படும்.

கட்டுரைகள் அனுப்பப்பட வேண்டிய கடைசிநாள் 2023 .ஒக்டோபர் .15 .

திறனாய்வுக் கட்டுரைகளை எழுதி அனுப்பும் ஒவ்வொருவருக்கும் சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
இது மாணவரிடையே நூலகத்தைப் பயன் கொள்ளத் தூண்டும் ஒரு சிறிய முயற்சியாகும்.
அதிபர் ஆசிரியர் பெற்றோர் யாவரும் இதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க முன் வர வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

You Might Also Like

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

Anarkali September 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நெடுந்தீவுக் கிளை பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்!
Next Article காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்வுகள்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

You Might Also Like

நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?