By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.00 மணிக்கு படகு சேவை இடம் பெறுமா?
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.00 மணிக்கு படகு சேவை இடம் பெறுமா?
நெடுந்தீவு

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.00 மணிக்கு படகு சேவை இடம் பெறுமா?

Last updated: 2020/08/16 at 5:18 AM
Published August 16, 2020 539 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து நாளந்தம் மக்கள் பிரச்சனையாகவே காணப்படுகின்றது. மக்கள் போக்குவரத்துக்கக குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலமை காணப்படுகின்றது

தனியார் படகுச் சேவைக்கான போக்குவரத்து நேர அட்டவணை மாதம் தோறும் போடப்பட்டு மக்கள் பார்வைக்கு அனைத்து இடங்களிலும் ஒட்டப்படுகின்றது. ஆயினும் அதற்கமைவாக படகுச் சேவைகள் சில சமயங்களில் இடம் பெறாமையால் மக்கள் துறைமுகங்களில் காத்திருக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

குறிப்பாக கடந்த மூன்று வாரங்களாக சனிக்கிழமைகளில் மாலை 04.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் படகுச் சேவை இடம் பெறுவதில்லை இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஆகஸ்ட் 16) காலையில் நெடுந்தீவிற்கு செல்வதற்காக செல்லும் பயனிகள் குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் காத்திருந்து செல்ல வேண்டிய தேவையே காணப்படுகின்றது.

நேற்றைய தினம் நெடுந்தீவிற்கு வந்த குழுவினர் சிலர் மாலை படகு சேவையில்லாமையால் தங்குவதற்கு இடம் தேடி அலைந்தமையை காணமுடிந்தது. அரச சேவைகள் இயங்காத நாட்களில் படகு சேவைகள் இயங்குவதில்லை எனவும் அப்படியானால் அந்த நாட்களில் படகு அட்டவணை நேரத்தினை குறிப்பிடாது விட்டால் மக்கள் அதற்கு ஏற்ற விதத்தில் செயற்படலாம் எனவும் துறைமுகத்தில் நின்ற மக்கள் கருத்து தெரிவித்தனர்.


ஞாயிற்றுக் கிழமைகளில் குமுதினிப் படகு சேவையில் இல்லாமையால் காலையில் நெடுந்தீவில் இருந்து 100 மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த படகே மீண்டும் குறிக்ட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு செல்ல காத்திருந்த பயணிகளை ஏற்றி செல்கின்றது.

இது தொடர்பாக குறித்த அதிகாரிகள் கவனம் செலுத்தி எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டி நிற்கின்றனர். அத்துடன் தற்போது வடதாரகை படகும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் குமுதினிப்படகினை சேவையில் ஈடுபடுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் முயற்சிகள் மேற்கொள்வது நல்லது எனவும் தெரிவித்தனர்

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

SUB EDITOR August 16, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article புனித மரியன்னை ஆலயத்தின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
Next Article குறிகட்டுவான் துறைமுகத்திலும் அடையாள அட்டை பரிசோதிக்கப்படுகின்றது?
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?