By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை – மன்னார் துப்பாக்கிச் சூடு!
Share
Notification
Latest News
பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
இலங்கைச் செய்தி
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை – மன்னார் துப்பாக்கிச் சூடு!
வன்னிச் செய்திகள்

சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை – மன்னார் துப்பாக்கிச் சூடு!

Last updated: 2025/01/18 at 2:24 PM
Published January 18, 2025 279 Views
Share
1 Min Read
SHARE

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி16) இடம்பெற்றதுப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை வழிநடத்தியவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அவருக்கு எதிராக சிவப்புஎச்சரிக்கையை பெற்றுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணிபிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (ஜனவரி17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

‘மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் வியாழக்கிழமை (ஜனவரி16) இடம்பெற்றதுப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டு வண்டிசவாரியை அடிப்படையாக கொண்டு முரண்பாடு காணப்பட்டது. முதல்சம்பவத்தில் 2022 ஆம் ஆண்டு இருவர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஒருவர் வாகனத்தினால் மோதப்பட்டு கொலைசெய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டு இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிஉயிரிழந்தனர்.

இறுதியாக வியாழக்கிழமை (ஜனவரி16) மன்னார் நீதிமன்றத்திற்கு முன்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் முதலாவதாகஇடம் பெற்ற இருவரின் மரணம் தொடர்பில் சந்தேக நபர்களாவர். எவ்வாறாகஇருந்தாலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பவம் தொடர்பில் துரிதவிசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். குறித்த சம்பவத்தை வழி நடத்தியவர்வெளிநாட்டில் இருக்கின்றார். அவருக்கு எதிராக நாம் சிவப்பு எச்சரிக்கையைபெற்றுள்ளோம்‘ என தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுசம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க நான்கு பொலிஸ் குழுக்கள்நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

You Might Also Like

விபத்தில் ஆசிரியர் பலி.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

SUB EDITOR January 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மின்கட்டணம் இன்று முதல் 20 சதவீதம் குறைப்பு!
Next Article எளியமுறையில் பதவியேற்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

You Might Also Like

வன்னிச் செய்திகள்

விபத்தில் ஆசிரியர் பலி.

July 27, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

July 25, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !

July 24, 2025
வன்னிச் செய்திகள்

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

July 24, 2025
வன்னிச் செய்திகள்

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

July 23, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

July 22, 2025
வன்னிச் செய்திகள்

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

July 16, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

July 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?