நெடுடுந்தீவு அஞ்சலக ஊழியர்களால் “உலக அஞ்சல் தினம் – 2023 “ அண்மையில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. நெடுந்தீவு தபாலதிபர் க. லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அஞ்சலக கொடியேற்றல் இடம்பெற்றது.
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இடம்பெற்ற அஞ்சலக கொடியேற்றல் நிகழ்வு!
