By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வடதாரகை சேவை இன்று மீள ஆரம்பம்
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > வடதாரகை சேவை இன்று மீள ஆரம்பம்
நெடுந்தீவு

வடதாரகை சேவை இன்று மீள ஆரம்பம்

Last updated: 2021/07/16 at 9:27 AM
Published July 16, 2021 530 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு குறிகட்டுவான் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்;டு வரும் வடதாரகைப் படகு திருகோணமலையில் திருத்த வேலைகள் நிறைவு பெற்று கடந்த இருநாட்களுக்கு முன்னர் வருகை தந்தது.

கொரோனா தொற்று மருந்து விசிறப்பட்டு நேற்றைய தினம் சுத்திகரிப்ப செயற்பாடுகள் இடம் பெற்று இன்று காலையில் நெடுந்தீவில் இருந்து தனது சேவையினை இன்று (July 16) காலை 06.30 மணிக்கு ஆரம்பித்துள்ளது.

காலை 06.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் வடதாரகைப்படகு குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் வருகை தந்து காலை 08.00 மணிக்கு குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்படும்

மாலை மீண்டும் நெடுந்தீவில் இருந்து 03.30 மணிக்கு புறப்படும் வடதாரகை குறிகட்டுவான் துறைமுகம் வருகைதந்து மீளவும் நெடுந்தீவு நோக்கி புறப்படும்

வடதாரகைப் படகு நெடுந்தீவில் இருந்து தனது பிரயாணத்தினை ஆரம்பித்து நெடுந்தீவிலேயே நிறைவு செய்கின்றது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் காலை 06.30 மணிக்கு பிரயாணத்தினை தவறவிடும் நெடுந்தீவு பயணி ஒருவர் மீளவும் மாலையே குறிகட்டுவான் நோக்கி செல்ல முடியும் எனவே குமுதினிப்படகு திருத்தம் செய்யும் வரைக்கும் காலை 07.30 மணிக்கு பிறிதொரு படகு புறப்பட்டு மாலை 03.00 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்படுமாக இருந்தால் வியாபார நோக்கம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பிரயாணம் செய்பவர்கள் நலன் சார்ந்து அமையும்

குறிப்பாக நெடுந்தீவு மேற்குப் பிரதேசத்தில் இருந்து பிரயாணம் செய்பவர்கள் அதிகாலை வேளையிலேயே தமது பிரயாணத்தினை ஆரம்பித்து இரவு வேளையே மீண்டும் தமது இருப்பிடங்கள்கு செல்கின்ற நிலமை காணப்படுகின்றது.

கௌரவ அமைச்சர் டக்களஸ் தேவானந்தா அவர்கள் நாளைக்கு மூன்று தடவைகள் வடதாரகை தனது சேவையினை வழங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

SUB EDITOR July 16, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழில் இன்று 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு கொரோனா
Next Article உலருணவுபொதிகள் வழங்கப்பட்டன 
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

June 30, 2025
நெடுந்தீவு

பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

June 29, 2025
நெடுந்தீவு

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

June 28, 2025
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?