By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மன்னாரில் பிரதேச பண்பாட்டு விழாவும் கலைஞர்கள், ஆர்வலர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும்!
Share
Notification
Latest News
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கைச் செய்தி
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
யாழ்ப்பாணம்
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம்
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கைச் செய்தி
யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > மன்னாரில் பிரதேச பண்பாட்டு விழாவும் கலைஞர்கள், ஆர்வலர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும்!
வன்னிச் செய்திகள்

மன்னாரில் பிரதேச பண்பாட்டு விழாவும் கலைஞர்கள், ஆர்வலர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும்!

Last updated: 2023/11/04 at 8:02 PM
Published November 4, 2023 452 Views
Share
1 Min Read
SHARE

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகம் மற்றும் நானாட்டான் பிரதேச கலாச்சாரப் பேரவை இணைந்து நடாத்தும் பிரதேச பண்பாட்டு பெருவிழாவும், கலைஞர்கள் சமூக ஆர்வலர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையுடன் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது நானாட்டான் பிரதேச செயலகத்தின் கலாச்சார மண்டபத்தில் நேற்று (நவம்பர் 3) காலை 11 மணியளவில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.வேலாயுதம் சிவராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை கல்வி அதிகாரியும், எழுத்தாளரும், ஆய்வாளருமான, திரு எஸ்.டேவிட் அவர்களும் கௌரவ விருந்தினராக நானாட்டான் கோட்டக் கல்வி அதிகாரி திரு.தி.ஜெகநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

You Might Also Like

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுகளை சுமந்து!

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்ட விவசாய மற்றும் தொழில்துறை மேன்மை விருதுகள்!!

கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்..!!!

ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் !!

மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.

வவுனியா மேயராக நியமிக்கப்பட்டால், சிறந்த நிர்வாகம் வழங்குவேன் – சு. காண்டீபன்

3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!!

Anarkali November 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இலங்கை அதிபர் சேவை நியமனம் வழங்கும் நிகழ்வு!
Next Article யாழ் போதனாவுக்கு இரண்டரை கோடி பெறுமதியான Ultrasound Scan இயந்திரம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுகளை சுமந்து!

May 18, 2025
வன்னிச் செய்திகள்

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

May 17, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட விவசாய மற்றும் தொழில்துறை மேன்மை விருதுகள்!!

May 17, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்..!!!

May 15, 2025
வன்னிச் செய்திகள்

ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் !!

May 14, 2025
வன்னிச் செய்திகள்

மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.

May 13, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியா மேயராக நியமிக்கப்பட்டால், சிறந்த நிர்வாகம் வழங்குவேன் – சு. காண்டீபன்

May 13, 2025
வன்னிச் செய்திகள்

3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!!

May 7, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?